அரசாங்கம் 13ஆவது திருத்த சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தும் என அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் வடக்கு மக்களுக்கு வழங்கிய உறுதிமொழியை நிறைவேற்றினால் குறுகிய காலத்திற்குள் நாடு பிளவுபடும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர்…
எதிர்வரும் சனிக்கிழமை முதல் முட்டை ஒன்றின் மொத்த விலையை ஐந்து ரூபாவால் குறைக்க தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. முட்டையின் மொத்த விலையை குறைப்பதற்கு அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் அகில…
இரண்டு நாடுகளுக்கிடையிலும் மின்சாரப் பரிமாற்ற இணைப்பை அமைப்பதற்காக இந்தியாவும் இலங்கையும் 'உயர் மட்டத்தில்' இருதரப்பு பேச்சுவார்த்தைகளுக்கு திட்டமிடுவதாக இந்திய செய்தித்தளம் ஒன்று கூறியுள்ளது. இந்தியாவின் பொதுத்துறை…
வடக்கு,கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு மேற்கொண்டுவரும் கவனயீர்ப்பு போராட்டத்தின் இறுதி நாள் போராட்டம் இன்றைய தினம் இடம்பெற்று வருகிறது. வடக்கு கிழக்கின் 8 மாவட்டங்களில் ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த கவனயீர்ப்பு…
உக்ரைனில் இருந்து இலங்கைக்கு 49500 தொன் கோதுமை ஏற்றிய கப்பல் உக்ரைன் துறைமுகத்தில் இருந்து புறப்பட்டதாக கூட்டு ஒருங்கிணைப்பு மையம் தெரிவித்துள்ளது. இது தவிர சோளம், கடலை, சூரியகாந்தி விதைகளை ஏற்றிச் செல்லும் மேலும் மூன்று…
யாழ்ப்பாணத்தில் கிணறு ஒன்றிலிருந்து இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. பொன்னாலை பிள்ளையார் கோவிலடியில் உள்ள குளத்திற்கு அருகாமையில் உள்ள கிணற்றிலிருந்தே இளைஞனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மூளாய் - வேரம் பகுதியைச் சேர்ந்த…
யாழ் போதனா மருத்துவமனைக்கு 20மில்லியன் மருத்துவ உதவி வழங்கிய CMC! இலங்கையில் மருத்துவ பொருட்களுக்கு தொடர்ந்து தட்டுப்பாடு நிலவிவரும் நிலையில் இந்தியாவின் வேலூர், கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரியினரால் யாழ் போதனா வைத்தியசாலைக்கு…
விவசாய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக, மட்டக்களப்பு ஆரையம்பதியை சேர்ந்த மாலதி பரசுராமன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தப் பதவிக்கு முதன்முதலாக நியமிக்கப்பட்ட தமிழ் பெண்ணாக மாலதி பரசுராமன் வரலாற்றில் இடம்பிடித்துள்ளார் விவசாய…
இலங்கைக்கு மேலும் பல வகையான பொருட்களின் இறக்குமதியை தற்காலிகமாக நிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் அமலுக்கு வந்த இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு விதிமுறைகளை…
கனடா செல்வதற்காக முகவர்களால் இந்தியாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டு அவர்களாலேயே காட்டிக்கொடுக்கப்பட்டு கைது செய்யப்பட்ட இலங்கை அகதிகள் 38 பேர் இன்று தொடக்கம் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 2021 - 06 - 10 ஆம் திகதி…
Welcome, Login to your account.
Welcome, Create your new account
A password will be e-mailed to you.