சாவகச்சேரி நகரசபை மண்டபத்தில் இன்று (05) காலை வடமாகாண சுகாதார பணி உதவியாளர்கள் 454 பேருக்கு வழங்கப்படவிருந்த நியமனங்கள் சில முறைப்பாடுகளின் அடிப்படையில் விசாரணை நிமித்தம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று வட மாகாண ஆளுநர் சுரேன்!-->…
காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனை தேடி வந்த தந்தை ஒருவர் முல்லைத்தீவில் சுகயீனம் காரணமாக நேற்று முன்தினம் (03) மரணித்துள்ளார். காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை தேடி வடக்கு கிழக்கில் 922 நாட்களை கடந்து தொடர் போராட்டங்கள்!-->!-->!-->…
காலி - எத்தம்பிடிய, பனாகல காட்டுப் பகுதியில் காட்டுத்தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தியதலாவ விமானப்படை பிரிவை சேர்ந்த 20 பேர் காட்டுத்தீயை அணைக்க அப்பகுதிக்கு விரைந்துள்ளனர்.
சட்டவிரோத விசாவில் வந்து நாட்டில் தங்கியிருந்த 44 இந்தியப் பிரஜைகள் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர் என்று குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. சுற்றுலாவிற்கென வழங்கப்படும் விசாவை பயன்படுத்தி நாட்டில்!-->!-->!-->…
இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பில் குடு ரொஷான் உள்ளிட்ட 7 சந்தேக நபர்கள் அதிரடி படையிரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த 7 பேரில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கம்பஹா பிரதேச சபை உறுப்பினர் ஒருவரும் அடங்குகின்றார். !-->!-->!-->!-->!-->…
சுகாதாரத் தொண்டர் நியமனத்தை மீள் பரிசீலணை செய்யக் கோரி இந் நியமனத்தில் புறக்கணிக்கப்பட்ட தொண்டர்கள் இன்று (05) காலை யாழ்ப்பாணம் - சாவகச்சேரியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். நியமனம் வழங்கும் பிரதான மண்டபம் அருகில் இடம்பெற்ற!-->!-->!-->…
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுடன் தொடர்புடைய குழுவுக்கு உதவி புரிந்த குற்றச்சாட்டில், அம்பாறையில் கைது செய்யப்பட்ட 14 பேரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் கல்முனை நீதவான் ரிஷ்வான் முன்னிலையில்!-->!-->!-->…
ஏ-9 நெடுஞ்சாலையில் இன்று (04) மாலை 4.40 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்சவின் கிளிநொச்சி மாவட்டத்துக்கான நேரடிச் செயற்பாட்டாளராக செயற்பட்ட இலண்டன் பிரைஜா உரிமை பெற்ற தீபன்!-->…
நேற்று நியூசிலாந்து அணியுடன் இடம்பெற்ற ரி-20 போட்டியின் போது செஹான் ஜெயசூரிய மற்றும் குசல் மென்டிஸ் ஆகியோர் காயமடைந்துள்ளனர். இதனால் அடுத்த போட்டியில் இவர்கள் இருவரும் ஆடுவது சந்தேகம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை,!-->!-->!-->!-->!-->…
இந்தியாவில் தங்கம் மற்றும் வௌ்ளியின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது என்று இந்திய ஊடகங்கள் செய்திகள் வௌியிட்டுள்ளன. இதன்படி நேற்றைய தினம் ஒரு பவுன் தங்கம் 29,832 இந்திய ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. அத்துடன்,!-->!-->!-->!-->!-->…
Welcome, Login to your account.
Welcome, Create your new account
A password will be e-mailed to you.