நொச்சியாகம - ஈச்சகுளம் பிரதேசத்தில் காட்டு யானை தாக்கி சிவில் பாதுகாப்பு வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவர் தனது வீட்டு முற்றத்தில் இருந்த போது காட்டு யானை தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். தாக்குதலில் படுகாயமடைந்த குறித்த!-->!-->!-->!-->!-->…
ஶ்ரீ ஜயவர்தனபுர கோட்டை ரஜமஹா விகாரையில் இடம்பெறும் எசெல பெரஹெர காரணமாக அதனை சுற்றியுள்ள சில வீதிகள் இன்று பிற்பகல் மூடப்படவுள்ளது. இன்று பிறப்கல் 6.00 மணி முதல் பெரஹெர நிறைவடையும் வரையில் இந்த வீதிகள் மூடப்படவுள்ளதாக!-->!-->!-->…
மேல், சப்ரகமுவ, மத்திய, தெற்கு, கிழக்கு ஆகிய மாகாணங்களில் இன்றும் (07) மழை தொடர்ந்து பெய்ய வாய்ப்புள்ளது என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதன்படி வடக்கு, வடமத்திய ஆகிய மாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலை!-->!-->!-->…
2,350 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள யாழ்ப்பாண மாநகர மண்டபத்துக்கான நிரந்தரக் கட்டடத்திற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று (07) காலை அடிக்கல்லை நாட்டி வைத்தார். யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்திருந்த பிரதமர்!-->!-->!-->…
இவ்வருடத்தில் புதிதாக ஆயிரம் ஞாயிறு பாடசாலைகளை நிர்மாணிக்கப்படும் என்று அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். புத்தளம் - வனாதவில்லவ பிரதேசத்தில் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனை!-->!-->!-->…
அமெரிக்க இராணுவ வீரர்கள் சிலர் இந்நாட்டின் பிரதான நட்சத்திர ஹோட்டல் ஒன்றிற்கு கொண்டு வந்த சந்தேகத்திற்கு இடமான பயணப் பொதிகள் தொடர்பில் அமெரிக்க தூதரகம் உடனடியாக தௌிவுபடுத்த வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச!-->…
யாழ்ப்பாணம் - கோண்டாவில் உப்புமடம் பிள்ளையார் கோவில் பகுதியில் உள்ள இரும்பகத்திற்குள் நேற்று (06) மாலை இரும்பக உரிமையாளர் மீது வாள்வெட்டுக் குழுவினர் எனச் சந்தேகிக்கப்படும் நபர்கள் மேற்கொண்ட தாக்குதலில் படுகாயமடைந்த அவர்!-->…
ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக தன்னை அறிவித்ததாக நேற்று (06) வெளியான தகவல்களை பிரதமர் ரணில் விக்ரமசிங்க மறுத்துள்ளார். அத்துடன், தனது நோக்கம் தொடர்பில் கட்சியின் செயற்குழுவிற்கு அறிவிக்கப்படும். அவர்கள்!-->!-->!-->…
நியூசிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற மூன்று போட்டிகளை கொண்ட ரி-20 தொடரை நியூசிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. இத்தொடரின் மூன்றாவதும் இறுதியுமான போட்டி இன்று (06) இடம்பெற்றது. இப்போட்டியில்!-->!-->!-->…
சர்வதேச ரி-20 அரங்கில் தொடர்ச்சியாக நான்கு பந்தில் நான்கு விக்கெட்களை வீழ்த்தி லசித் மாலிங்க உலக சாதனை படைத்துள்ளார். நியூசிலாந்து அணியுடன் இன்று நடைபெற்ற ரி-20 போட்டியின் போதே இச்சாதனைய அவர் நிகழ்த்தியுள்ளார். அத்துடன்,!-->!-->!-->!-->!-->…
Welcome, Login to your account.
Welcome, Create your new account
A password will be e-mailed to you.