பொதுவாக ஒவ்வொரு கிரஹமும் ஒவ்வொரு ராசியில் சஞ்சரிக்கின்ற கால அளவானது நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அந்த அளவின்படி சந்திரன் ஒவ்வொரு ராசியிலும் இரு நாட்கள் அதாவது, தோராயமாக 54 மணிநேரம் வாசம் செய்வார். அந்த அடிப்படையில்,…
முகத்தை அழகுபடுத்த பல முறைகளில் ட்ரை செய்திருப்பீர்கள். நீங்கள் செய்த எல்லா குறிப்புகளும் செட் ஆவதில்லை. காரணம் ஒவ்வொருவரின் முகமும் ஒவ்வொரு தன்மை உடையது. நீங்கள் இதுவரைக்கும் பழங்கள் வைத்து முகத்தை ஆழகுபடுத்துருப்பீர்கள்.…
புதினா இலைகளை வெயிலில் காயவைத்துப் பொடி செய்து, இதில் கால் பங்கு உப்பு சேர்த்து பல் துலக்கி வந்தால் பல் வலி தீரும். வேப்பங்குச்சியினால் பல் துலக்கி வந்தால் பற்கள் நல்ல ஆரோக்கியமாக இருக்கும். கிராம்பு, ஓமம், கற்பூரம் ஆகியவற்றை…
அமெரிக்காவில் உள்ள கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள ரேஸ்டிராக் பாளையா என்ற பகுதியில் உள்ள டெத் வேலி என்ற இடத்தில் தான் இவ்வாறாகப் பாறைகள் எல்லாம் நகர்கிறது. உலகின் இந்த பகுதி மட்டுமல்ல நிவேடா என்ற பகுதியிலும் பாறைகள் நகர்வதாகக்…
நாம் உணவு உண்ணும் போது தொட்டுக்கொண்டு சாப்பிட காய்கறிகள் இல்லாமல் இருந்தால் அது சரியான உணவு உண்டதாக ஆகாது. நமது நாட்டில் பல வகையான பாரம்பரிய காய்கறிகள் விளைகின்றன அதில் ஒன்று தான் கோவக்காய். மனிதர்கள் அனைவரும் உழைக்க வேண்டிய…
பிரண்டை உடலைத் தேற்றும். பசியைத் தூண்டும். 2. பிரண்டையை துவையல் செய்து சாதத்துடன் சேர்த்துப் சாப்பிட்டு வர இரத்த மூலம் குணமாகும். மேலும் வயிற்றுப் பூச்சிகளை கட்டுப்படுத்தும். உடல் சுறுசுறுப்பு அதிகரிக்கும், ஞாபக சக்தி…
எந்த சூழ்நிலையிலும் தளராத உள்ளம் கொண்டவனுக்கு இந்த உலகில் முடியாதது என்று எதுவுமில்லை. பிறர் மீது நாம் வைக்கும் பற்று நம்பிக்கை ஆகும். நம்மீது நாமே வைக்கும் நம்பிக்கையே தன்னம்பிக்கையாகும். இது நம்முள் தோன்றும் ஒருவித…
அரிசியில் செய்யப்படும் கீர் இந்தியாவின் ஃபேவரைட் இனிப்பு வகை ஆகும். இது பாஸ்மதி அரிசி, பால், நட்ஸ், உலர்பழங்கள் மற்றும் குங்குமப்பூ கொண்டு தயாரிக்கப்படுகிறது. ரைஸ் கீர் வட இந்திய மாநிலங்களில் சாவல் கி கீர் என்றும்…
செம்பருத்தி எண்ணெய் தலைமுடி வளர்ச்சி, பொடுகு, அடர்த்தியான முடி என அனைத்திற்கும் இயற்கையாக தீர்வு தரும் ஒரு மூலிகை எண்ணெயாகும். கடைகளில் இப்பொழுது செம்பருத்தியில் தயாரிக்கப்பட்ட பல எண்ணெய்கள் வருகின்றன அவையெல்லாம்…
இறைவனை வழிபடுவதற்காக ஆலயங்களுக்குச் செல்லும் அனைவருக்கும், ஆலயத்தில் உள்ள அர்ச்சகர் விபூதி, குங்குமம் பிரசாதமாக கொடுப்பார். அப்படி தரப்படும் பிரசாதமான விபூதி, குங்குமத்தை நெற்றியில் வைக்கும் முறையும் சொல்லப்பட்டிருக்கிறது.…
Welcome, Login to your account.
Welcome, Create your new account
A password will be e-mailed to you.