செல்வி இராஜேஸ்வரி ஏரம்பு

மரண அறிவித்தல்

பிறப்பு

08 Jan 1950
செல்வி இராஜேஸ்வரி ஏரம்பு

பிறந்த இடம் : திருநெல்வேலி
வாழ்ந்த இடம் : திருநெல்வேலி
இறப்பு

02 Feb 2023
மரண அறிவித்தல்
22 நாள் முன்

செல்வி இராஜேஸ்வரி ஏரம்பு

செல்வி இராஜேஸ்வரி ஏரம்பு
(ஓய்வுபெற்ற கணக்குப் பதியுனர் (Book Keeper)
வலயக்கல்வி அலுவலகம் - மருதனார்மடம்)
பிறப்பு
08.01.1950
இறப்பு
02.03.2023
திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட செல்வி இராஜேஸ்வரி ஏரம்பு நேற்று (02.03.2023) வியாழக்கிழமை இறைபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான ஏரம்பு கனகம்மா தம்பதியரின் மகளும், காலஞ்சென்றவர்களான நடராஜா, தெய்வேந்திரம், அகிலாண்டேஸ்வரி  ஆகியோரின் அன்புச் சகோதரியும், இந்திராவதி (கனடா), விமலாவதி - காலஞ்சென்ற தவசோதிலிங்கம், பாலசுப்பிரமணியம், மாலினி (பிரான்ஸ்) ஆகியோரின் சிறிய தாயாரும், சகிலன் - நித்தியா (கனடா) வின் பேர்த்தியாரும், மாதுளன், கவினா, கிறிஸ்ரி (கனடா), அபிராமி, அகலியா (பிரான்ஸ்) ஆகியோரின் பூட்டியுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (03.03.2023) வெள்ளிக்கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் முற்பகல் 10.30 மணியளவில் கொக்குவில் இந்து மயானத்திற்கு தகனக்கிரியைகளுக்காக எடுத்துச்செல்லப் படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
பெறாமக்கள் வு.விமலாவதி (குட்டி)
இந்திரவதி (சாந்தா)
பாலசுப்பிரமணியம்.
10{5, மாரியம்மன் வீதி,
திருநெல்வேலி.
T.P::021 22 20 223
H.P:077 97 89 672cs

இறுதி வணக்க நிகழ்வு
இறுதிக்கிரியைகள் 03-03-2023 அன்று 10:30 AM மணியளவில் கொக்குவில் இல் அமைந்துள்ள இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
பிறப்பு

08 Jan 1950
செல்வி இராஜேஸ்வரி ஏரம்பு

பிறந்த இடம் : திருநெல்வேலி
வாழ்ந்த இடம் : திருநெல்வேலி
இறப்பு

02 Feb 2023
மரண அறிவித்தல்
22 நாள் முன்

செல்வி இராஜேஸ்வரி ஏரம்பு

செல்வி இராஜேஸ்வரி ஏரம்பு
(ஓய்வுபெற்ற கணக்குப் பதியுனர் (Book Keeper)
வலயக்கல்வி அலுவலகம் - மருதனார்மடம்)
பிறப்பு
08.01.1950
இறப்பு
02.03.2023
திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட செல்வி இராஜேஸ்வரி ஏரம்பு நேற்று (02.03.2023) வியாழக்கிழமை இறைபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான ஏரம்பு கனகம்மா தம்பதியரின் மகளும், காலஞ்சென்றவர்களான நடராஜா, தெய்வேந்திரம், அகிலாண்டேஸ்வரி  ஆகியோரின் அன்புச் சகோதரியும், இந்திராவதி (கனடா), விமலாவதி - காலஞ்சென்ற தவசோதிலிங்கம், பாலசுப்பிரமணியம், மாலினி (பிரான்ஸ்) ஆகியோரின் சிறிய தாயாரும், சகிலன் - நித்தியா (கனடா) வின் பேர்த்தியாரும், மாதுளன், கவினா, கிறிஸ்ரி (கனடா), அபிராமி, அகலியா (பிரான்ஸ்) ஆகியோரின் பூட்டியுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (03.03.2023) வெள்ளிக்கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் முற்பகல் 10.30 மணியளவில் கொக்குவில் இந்து மயானத்திற்கு தகனக்கிரியைகளுக்காக எடுத்துச்செல்லப் படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
பெறாமக்கள் வு.விமலாவதி (குட்டி)
இந்திரவதி (சாந்தா)
பாலசுப்பிரமணியம்.
10{5, மாரியம்மன் வீதி,
திருநெல்வேலி.
T.P::021 22 20 223
H.P:077 97 89 672cs

இறுதி வணக்க நிகழ்வு
இறுதிக்கிரியைகள் 03-03-2023 அன்று 10:30 AM மணியளவில் கொக்குவில் இல் அமைந்துள்ள இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
81

துயர் பகிர்வுகள்

ஸ்ரீமதி ஜானகி விஸ்வநாதசர்மா
பிறப்பிடம்: யாழ்ப்பாணம்
வதிவிடம்: யாழ்ப்பாணம்
மறைவு: 09-03-2017
அமரர் பஞ்சலிங்கம் குகநேசலிங்கம்(குகன்)
பிறப்பிடம்: சங்கரத்தை
வதிவிடம்: வட்டுக்கோட்டை
மறைவு: 19-02-2022
சின்னப்பு கெங்காதரன்
பிறப்பிடம்: யாழ். சரசாலை வடக்கு
வதிவிடம்: யாழ். சரசாலை வடக்கு
மறைவு: 03-03-2018
திருமதி பாலசுப்ரமணியம் சரோஜாதேவி(இராணி)
பிறப்பிடம்: கச்சாய் வீதி, கொடிகா...
வதிவிடம்: கச்சாய் தெற்கு கொடிக...
மறைவு: 06-03-2023
திரு. கந்தையா சந்திரசேகரம் (Retired Executive Officer, Imports Exports Jaffer Jee Bro’s, Colombo.)
பிறப்பிடம்: இருபாலை கிழக்கு, கோப...
வதிவிடம்: கொழும்பு மற்றும் இரு...
மறைவு: 01-03-2023
கணேசன். இராஜபூபதி
பிறப்பிடம்: பெரியரசடி,சாவகச்சேரி
வதிவிடம்: பெரியரசடி,சாவகச்சேரி
மறைவு: 07-03-2023

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.