சுப்பிரமணியம் சிவகுமார் (ஓய்வுபெற்ற சிறாப்பர் - மாநகரசபை யாழ்ப்பாணம்)

மரண அறிவித்தல்

பிறப்பு

01 Jul 1957
சுப்பிரமணியம் சிவகுமார் (ஓய்வுபெற்ற சிறாப்பர் - மாநகரசபை யாழ்ப்பாணம்)

பிறந்த இடம் : நீர்வேலி வடக்கு
வாழ்ந்த இடம் : நீர்வேலி வடக்கு
இறப்பு

06 Jan 2025
மரண அறிவித்தல்
13 நாள் முன்

சுப்பிரமணியம் சிவகுமார் (ஓய்வுபெற்ற சிறாப்பர் - மாநகரசபை யாழ்ப்பாணம்)

நீர்வேலி வடக்கை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் சிவகுமார் கடந்த 06.01.2025 திங்கட்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் - மகேஸ்வரி தம்பதியரின் நான்காவது புதல்வனும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை (சின்னத்தம்பி) - பாக்கியம் தம்பதியரின் மருமகனும், சோதிமலரின் (குஞ்சு) அன்புக் கணவரும், வினோத்குமாரின் (பிரான்ஸ்) அன்புத் தந்தையும், லக்ஷிகா (பிரான்ஸ்) இன் அன்பு மாமனாரும், காலஞ்சென்ற அரசகுமார் (சுவிஸ்) மற்றும் பத்மகுமார் (கொழும்பு), காலஞ்சென்ற நந்தகுமார் (பிரான்ஸ்) மற்றும் சாந்தினி (கனடா), விசியகுமார் (டென்மார்க்), சந்திரகுமார் (நீர்வேலி) ஆகியோரின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்ற வரதராசா (சுவிஸ்) மற்றும் ருக்குமணிதேவி, குமுதினி, கமலினி (சுவிஸ்), காலஞ்சென்ற கமலாம்பிகை மற்றும் ராஜினி (பிரான்ஸ்), பரமேஸ்வரன் (கனடா), சாமினி (டென்மார்க்) ஆகியோரின் அன்பு மைத்துனரும், ரதி (சுவிஸ்), இராஜசிவம் (சுவிஸ்), சண்முகதாஸ் (சுவிஸ்) ஆகியோரின் சகலனும், காலஞ் சென்ற அப்பாத்துரை (கிராமசபைத் தலைவர்)-சொர்ணம்மா  தம்பதியரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 12.01.2025 ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணியளவில் அவரின் இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக நீர்வேலி இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்;, நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:
குடும்பத்தினர்.
இராஜவீதி, நீர்வேலி வடக்கு.

இறுதி வணக்க நிகழ்வு
இறுதிக்கிரியைகள் 12-01-2025 அன்று 08:00 AM மணியளவில் நீர்வேலி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
பிறப்பு

01 Jul 1957
சுப்பிரமணியம் சிவகுமார் (ஓய்வுபெற்ற சிறாப்பர் - மாநகரசபை யாழ்ப்பாணம்)

பிறந்த இடம் : நீர்வேலி வடக்கு
வாழ்ந்த இடம் : நீர்வேலி வடக்கு
இறப்பு

06 Jan 2025
மரண அறிவித்தல்
13 நாள் முன்

சுப்பிரமணியம் சிவகுமார் (ஓய்வுபெற்ற சிறாப்பர் - மாநகரசபை யாழ்ப்பாணம்)

நீர்வேலி வடக்கை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் சிவகுமார் கடந்த 06.01.2025 திங்கட்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் - மகேஸ்வரி தம்பதியரின் நான்காவது புதல்வனும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை (சின்னத்தம்பி) - பாக்கியம் தம்பதியரின் மருமகனும், சோதிமலரின் (குஞ்சு) அன்புக் கணவரும், வினோத்குமாரின் (பிரான்ஸ்) அன்புத் தந்தையும், லக்ஷிகா (பிரான்ஸ்) இன் அன்பு மாமனாரும், காலஞ்சென்ற அரசகுமார் (சுவிஸ்) மற்றும் பத்மகுமார் (கொழும்பு), காலஞ்சென்ற நந்தகுமார் (பிரான்ஸ்) மற்றும் சாந்தினி (கனடா), விசியகுமார் (டென்மார்க்), சந்திரகுமார் (நீர்வேலி) ஆகியோரின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்ற வரதராசா (சுவிஸ்) மற்றும் ருக்குமணிதேவி, குமுதினி, கமலினி (சுவிஸ்), காலஞ்சென்ற கமலாம்பிகை மற்றும் ராஜினி (பிரான்ஸ்), பரமேஸ்வரன் (கனடா), சாமினி (டென்மார்க்) ஆகியோரின் அன்பு மைத்துனரும், ரதி (சுவிஸ்), இராஜசிவம் (சுவிஸ்), சண்முகதாஸ் (சுவிஸ்) ஆகியோரின் சகலனும், காலஞ் சென்ற அப்பாத்துரை (கிராமசபைத் தலைவர்)-சொர்ணம்மா  தம்பதியரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 12.01.2025 ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணியளவில் அவரின் இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக நீர்வேலி இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்;, நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:
குடும்பத்தினர்.
இராஜவீதி, நீர்வேலி வடக்கு.

இறுதி வணக்க நிகழ்வு
இறுதிக்கிரியைகள் 12-01-2025 அன்று 08:00 AM மணியளவில் நீர்வேலி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
110

துயர் பகிர்வுகள்

திருமதி கணபதிப்பிள்ளை இராஜபூபதி
பிறப்பிடம்: அல்லைப்பிட்டி 3ஆம் வ...
வதிவிடம்: 15{37, மாரியம்மன் வீ...
மறைவு: 19-01-2025
நடராசா ஜீவகாந்தி (மனோன்மணி)
பிறப்பிடம்: சுதுமலை
வதிவிடம்: சுதுமலை
மறைவு: 19-01-2025
ஜோசப் சுசீலா
பிறப்பிடம்: பருத்தித்துறை தும்பள...
வதிவிடம்: மாகியப்பிட்டி
மறைவு: 18-01-2025
மயில்வாகனம் கதிர்காமநாதன்
பிறப்பிடம்: அரியாலை
வதிவிடம்: அரியாலை
மறைவு: 19-01-2025
செல்வி சந்திரசேகரம்பிள்ளை சிவானந்தவல்லி ((B.Com, H.D.p Management))
பிறப்பிடம்: திருநெல்வேலி
வதிவிடம்: திருநெல்வேலி
மறைவு: 18-01-2025
தம்பித்துரை சறோஜினிதேவி (தேவி)
பிறப்பிடம்: இணுவில்
வதிவிடம்: இணுவில்
மறைவு: 14-01-2025

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.