நடராசா ஜீவகாந்தி (மனோன்மணி)

மரண அறிவித்தல்

பிறப்பு

06 Apr 1929
நடராசா ஜீவகாந்தி (மனோன்மணி)

பிறந்த இடம் : சுதுமலை
வாழ்ந்த இடம் : சுதுமலை
இறப்பு

19 Jan 2025
மரண அறிவித்தல்
25 நாள் முன்

நடராசா ஜீவகாந்தி (மனோன்மணி)

நடராசா ஜீவகாந்தி (மனோன்மணி)

தோற்றம்
06.04.1929

மறைவு
19.01.2025

சுதுமலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நடராசா ஜீவகாந்தி (மனோன்மணி) அவர்கள் நேற்று முன்தினம் (19.01.2025) ஞாயிற்றுக்கிழமை காலமாகிவிட்டார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான C.M. பொன்னையா -  சௌபாக்கியவதி தம்பதியரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பொன்னையா - சரஸ்வதி தம்பதியரின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற V.P. நடராசா (இளைப்பாறிய இலங்கை வங்கி காசாளர்) அவர்களின் மனைவியும், கலாநிதி, தயாநிதி (லண்டன்), சத்தியவதனி, சுசிரேகா (ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும், ராஜ்குமார், பரதராஜன், காலஞ்சென்றவர்களான கதிரவேலுப்பிள்ளை , சிவகுமாரன் ஆகியோரின் அன்பு மாமியும், தாரணி - மயூரன், அரவிந்தன், சுவர்ணா, கீர்த்தனா, கோசலா, மோகன்தாஸ், ஜலந்தரி - சதீஸ், கல்பனா, தினேஸ் - விதுரா, அனிந்திகை - சன்சயன், ரமேஸ், துர்க்கா - றமணன், சிவனங்கை ஆகியோரின் பேர்த்தியும், அனீசா, மகீழன் ஆகியோரின் பூட்டியும், காலஞ்சென்றவர்களான இராமநாதன், பத்மநாதன், புவனசிங்கம், நேசராஜன், பூமணி, லீலாவதி, பராசக்தி ஆகியோரின் சகோதரியுமாவார்.
 அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (22.01.2025) புதன்கிழமை முற்பகல் 11.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக தாவடி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.  இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்:
குடும்பத்தினர்
சுதுமலை தெற்கு,
மானிப்பாய்.

இறுதி வணக்க நிகழ்வு
இறுதிக்கிரியைகள் 22-01-2025 அன்று 11:00 AM மணியளவில் தாவடி இல் அமைந்துள்ள தாவடி இந்து மயானம் மயானத்தில் தகனம் செய்யப்படும்.
பிறப்பு

06 Apr 1929
நடராசா ஜீவகாந்தி (மனோன்மணி)

பிறந்த இடம் : சுதுமலை
வாழ்ந்த இடம் : சுதுமலை
இறப்பு

19 Jan 2025
மரண அறிவித்தல்
25 நாள் முன்

நடராசா ஜீவகாந்தி (மனோன்மணி)

நடராசா ஜீவகாந்தி (மனோன்மணி)

தோற்றம்
06.04.1929

மறைவு
19.01.2025

சுதுமலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நடராசா ஜீவகாந்தி (மனோன்மணி) அவர்கள் நேற்று முன்தினம் (19.01.2025) ஞாயிற்றுக்கிழமை காலமாகிவிட்டார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான C.M. பொன்னையா -  சௌபாக்கியவதி தம்பதியரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பொன்னையா - சரஸ்வதி தம்பதியரின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற V.P. நடராசா (இளைப்பாறிய இலங்கை வங்கி காசாளர்) அவர்களின் மனைவியும், கலாநிதி, தயாநிதி (லண்டன்), சத்தியவதனி, சுசிரேகா (ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும், ராஜ்குமார், பரதராஜன், காலஞ்சென்றவர்களான கதிரவேலுப்பிள்ளை , சிவகுமாரன் ஆகியோரின் அன்பு மாமியும், தாரணி - மயூரன், அரவிந்தன், சுவர்ணா, கீர்த்தனா, கோசலா, மோகன்தாஸ், ஜலந்தரி - சதீஸ், கல்பனா, தினேஸ் - விதுரா, அனிந்திகை - சன்சயன், ரமேஸ், துர்க்கா - றமணன், சிவனங்கை ஆகியோரின் பேர்த்தியும், அனீசா, மகீழன் ஆகியோரின் பூட்டியும், காலஞ்சென்றவர்களான இராமநாதன், பத்மநாதன், புவனசிங்கம், நேசராஜன், பூமணி, லீலாவதி, பராசக்தி ஆகியோரின் சகோதரியுமாவார்.
 அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (22.01.2025) புதன்கிழமை முற்பகல் 11.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக தாவடி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.  இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்:
குடும்பத்தினர்
சுதுமலை தெற்கு,
மானிப்பாய்.

இறுதி வணக்க நிகழ்வு
இறுதிக்கிரியைகள் 22-01-2025 அன்று 11:00 AM மணியளவில் தாவடி இல் அமைந்துள்ள தாவடி இந்து மயானம் மயானத்தில் தகனம் செய்யப்படும்.
167

துயர் பகிர்வுகள்

விக்கினேஸ்வரி நடராசா
பிறப்பிடம்: மலேசியா
வதிவிடம்: கைதடிச் சந்தி
மறைவு: 12-02-2025
ரவிக்குமார் துசாந்தன்
பிறப்பிடம்: மீசாலை வடக்கு மீசாலை
வதிவிடம்: பிரான்ஸ்
மறைவு: 27-12-2024
அமரர் Dr.கந்தையா சபாரட்ணம்
பிறப்பிடம்: 98, சட்டநாதார் வீதி,...
வதிவிடம்: 98, சட்டநாதார் வீதி,...
மறைவு: 28-01-2025
ரவிசாந்தினி மகேந்திரன
பிறப்பிடம்: கொழும்பு
வதிவிடம்: சுதுமலைச் சந்தி மானி...
மறைவு: 12-02-2025
சிங்கராஜா மாகிறேட் (தேவரம்)
பிறப்பிடம்: 205{3 ஆஸ்பத்திரி வீத...
வதிவிடம்: 205{3 ஆஸ்பத்திரி வீத...
மறைவு: 07-02-2025
திருமதி கனகம்மா இராசமுத்தையா
பிறப்பிடம்: யாழ்ப்பாணம் நல்லூர்...
வதிவிடம்: சிட்னி Australia
மறைவு: 07-02-2025

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.