முருகன் பாலசுப்பிரமணியம்

மரண அறிவித்தல்

பிறப்பு

17 Sep 1951
முருகன் பாலசுப்பிரமணியம்

பிறந்த இடம் : வடமராட்சி கிழக்கு செம்பியன் பற்று
வாழ்ந்த இடம் : வடமராட்சி கிழக்கு செம்பியன் பற்று
இறப்பு

02 Feb 2025
மரண அறிவித்தல்
10 நாள் முன்

முருகன் பாலசுப்பிரமணியம்

முருகன் பாலசுப்பிரமணியம்

மலர்வு
17.09.1951

உதிர்வு
02.02.2025

வடமராட்சி கிழக்கு செம்பியன் பற்றை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட முருகன் பாலசுப்பிரமணியம் அவர்கள் நேற்று முன்தினம் (02.02.2025) ஞாயிற்றுகிழமை இறைவனடி சேர்ந்தார்.
காலம்சென்றவர்களான முருகன் - முத்து தம்பதியரின் மகனும், காலம்சென்றவர்களான தங்கராசா - புவனேஸ்வரி தம்பதியரின் மருமகனும், தங்கராணியின் அன்பு கணவரும் ராஜி, ரஜனி (பிரான்ஸ் ), சுபாஸ்கரன், சுமிதா (லண்டன் ) மற்றும்காலம்சென்ற ராஜ் கபூரின் அன்பு தந்தையும் காலம்சென்ற பாஸ்கரன் மற்றும் உதயகுமார் (பிரான்ஸ் ), ரோகிணி தேவி, சிவகுமார் (லண்டன் ) ஆகியோரின் அன்பு மாமனாரும்  காலம்சென்ற தனுஜா மற்றும் பாரத் (லண்டன்), தட்ஜிகா  (லண்டன்),சிந்துஜன் ( நோர்வே ),  டிலக்சனா (கனடா), பவினாஸ், சியானாஸ், விஸ்னுஜன், வர்ஷா (லண்டன்),திஜாஸ் (லண்டன்),ஆகியோரின் பாசமிகு பேரனும் காலம் சென்றவர்களான ராசம்மா, செல்ல பாக்கியம், நாகமுத்து, செல்வரத்னம் மற்றும் செல்வமணி, புஸ்பல்லா ஆகியோரின் சகோதரரும், காலம் சென்றவர்களான சண்முகராசா, செல்வராசா மற்றும் தவராசா, ஜேயாதேவா, வரதராசா, சுசீலாதேவி, நேசராசா (கனடா), மதனராசா ஆகியோரின் மைத்துனரும் ஆவார்

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (04.02.2025) செவ்வாய்க்கிழமை முற்பகல் 11.00 மணியளவில் அன்னாரின் இல்லத்திலிருந்து எடுத்துச் செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

தகவல்:
நேசராஜா குடும்பம்
(+1(4161 720 6469)
வடமராட்சி கிழக்கு,
செம்பியன்பற்று.

இறுதி வணக்க நிகழ்வு
இறுதிக்கிரியைகள் 04-02-2025 அன்று 11:00 AM மணியளவில் தகனம் செய்யப்படும்.
பிறப்பு

17 Sep 1951
முருகன் பாலசுப்பிரமணியம்

பிறந்த இடம் : வடமராட்சி கிழக்கு செம்பியன் பற்று
வாழ்ந்த இடம் : வடமராட்சி கிழக்கு செம்பியன் பற்று
இறப்பு

02 Feb 2025
மரண அறிவித்தல்
10 நாள் முன்

முருகன் பாலசுப்பிரமணியம்

முருகன் பாலசுப்பிரமணியம்

மலர்வு
17.09.1951

உதிர்வு
02.02.2025

வடமராட்சி கிழக்கு செம்பியன் பற்றை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட முருகன் பாலசுப்பிரமணியம் அவர்கள் நேற்று முன்தினம் (02.02.2025) ஞாயிற்றுகிழமை இறைவனடி சேர்ந்தார்.
காலம்சென்றவர்களான முருகன் - முத்து தம்பதியரின் மகனும், காலம்சென்றவர்களான தங்கராசா - புவனேஸ்வரி தம்பதியரின் மருமகனும், தங்கராணியின் அன்பு கணவரும் ராஜி, ரஜனி (பிரான்ஸ் ), சுபாஸ்கரன், சுமிதா (லண்டன் ) மற்றும்காலம்சென்ற ராஜ் கபூரின் அன்பு தந்தையும் காலம்சென்ற பாஸ்கரன் மற்றும் உதயகுமார் (பிரான்ஸ் ), ரோகிணி தேவி, சிவகுமார் (லண்டன் ) ஆகியோரின் அன்பு மாமனாரும்  காலம்சென்ற தனுஜா மற்றும் பாரத் (லண்டன்), தட்ஜிகா  (லண்டன்),சிந்துஜன் ( நோர்வே ),  டிலக்சனா (கனடா), பவினாஸ், சியானாஸ், விஸ்னுஜன், வர்ஷா (லண்டன்),திஜாஸ் (லண்டன்),ஆகியோரின் பாசமிகு பேரனும் காலம் சென்றவர்களான ராசம்மா, செல்ல பாக்கியம், நாகமுத்து, செல்வரத்னம் மற்றும் செல்வமணி, புஸ்பல்லா ஆகியோரின் சகோதரரும், காலம் சென்றவர்களான சண்முகராசா, செல்வராசா மற்றும் தவராசா, ஜேயாதேவா, வரதராசா, சுசீலாதேவி, நேசராசா (கனடா), மதனராசா ஆகியோரின் மைத்துனரும் ஆவார்

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (04.02.2025) செவ்வாய்க்கிழமை முற்பகல் 11.00 மணியளவில் அன்னாரின் இல்லத்திலிருந்து எடுத்துச் செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

தகவல்:
நேசராஜா குடும்பம்
(+1(4161 720 6469)
வடமராட்சி கிழக்கு,
செம்பியன்பற்று.

இறுதி வணக்க நிகழ்வு
இறுதிக்கிரியைகள் 04-02-2025 அன்று 11:00 AM மணியளவில் தகனம் செய்யப்படும்.
97

துயர் பகிர்வுகள்

அமரர் Dr.கந்தையா சபாரட்ணம்
பிறப்பிடம்: 98, சட்டநாதார் வீதி,...
வதிவிடம்: 98, சட்டநாதார் வீதி,...
மறைவு: 28-01-2025
ரவிசாந்தினி மகேந்திரன
பிறப்பிடம்: கொழும்பு
வதிவிடம்: சுதுமலைச் சந்தி மானி...
மறைவு: 12-02-2025
சிங்கராஜா மாகிறேட் (தேவரம்)
பிறப்பிடம்: 205{3 ஆஸ்பத்திரி வீத...
வதிவிடம்: 205{3 ஆஸ்பத்திரி வீத...
மறைவு: 07-02-2025
திருமதி கனகம்மா இராசமுத்தையா
பிறப்பிடம்: யாழ்ப்பாணம் நல்லூர்...
வதிவிடம்: சிட்னி Australia
மறைவு: 07-02-2025
சண்முகம் காசிப்பிள்ளை
பிறப்பிடம்: காரைநகர் வளுப்போடை
வதிவிடம்: மட்டக்களப்பு
மறைவு: 04-02-2025

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.