சண்முகம் காசிப்பிள்ளை

மரண அறிவித்தல்

பிறப்பு

21 Apr 1956
சண்முகம் காசிப்பிள்ளை

பிறந்த இடம் : காரைநகர் வளுப்போடை
வாழ்ந்த இடம் : மட்டக்களப்பு
இறப்பு

04 Feb 2025
மரண அறிவித்தல்
9 நாள் முன்

சண்முகம் காசிப்பிள்ளை

சண்முகம் காசிப்பிள்ளை
(உரிமையாளர்- வேல்முருகன் விநியோகஸ்தர், மட்டக்களப்பு)
Unilever Srilanka, Pyramid Wilmer (pvt) Ltd, Flora Food Group)

தோற்றம்
21.04.1956

மறைவு
04.02.2025

காரைநகர் வளுப்போடையைப் பிறப்பிடமாகவும் மட்டக்களப்பை  வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகம் காசிப்பிள்ளை அவர்கள் நேற்று (04.02.2025) செவ்வாய்க்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற சண்முகம் மற்றும் கமலாம்பிகை தம்பதியரின் பாசமிகு மகனும் காலஞ்சென்றவர்களான தில்லைநாதன் நவரத்தினபூபதி தம்பதியரின் அன்பு மருமகனும் புஸ்பவதியின் (ஓய்வுநிலை ஆசிரியர்) பாசமிகு கணவரும், சதீசன், திவ்யா, வித்யா ஆகியோரின் பாசமிகு தந்தையும்; சிவபாதசுந்தரம், ராஜேஸ்வரி, சுப்ரமணியம், யோகேஸ்வரி, ஞானசம்பந்தன், காலஞ்சென்ற கெங்காதரன் மற்றும் வசந்தகுமாரி, வசந்தமலர், செல்வராசா, இராசகுமாரி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆருரன், தீபிகா,  ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆதிரா, ஆதிரன் ஆகியோரின் பாசமிகு பேரனுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (06.02.2025) வியாழக்கிழமை பி.ப. 3.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக மட்டக்களப்பு கள்ளியங்காடு இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்.
077 167 4394
290/1 திருமலை வீதி
மட்டக்களப்பு.

இறுதி வணக்க நிகழ்வு
இறுதிக்கிரியைகள் 06-02-2025 அன்று 03:00 PM மணியளவில் மட்டக்களப்பு கள்ளியங்காடு இந்து மயானம் மயானத்தில் தகனம் செய்யப்படும்.
பிறப்பு

21 Apr 1956
சண்முகம் காசிப்பிள்ளை

பிறந்த இடம் : காரைநகர் வளுப்போடை
வாழ்ந்த இடம் : மட்டக்களப்பு
இறப்பு

04 Feb 2025
மரண அறிவித்தல்
9 நாள் முன்

சண்முகம் காசிப்பிள்ளை

சண்முகம் காசிப்பிள்ளை
(உரிமையாளர்- வேல்முருகன் விநியோகஸ்தர், மட்டக்களப்பு)
Unilever Srilanka, Pyramid Wilmer (pvt) Ltd, Flora Food Group)

தோற்றம்
21.04.1956

மறைவு
04.02.2025

காரைநகர் வளுப்போடையைப் பிறப்பிடமாகவும் மட்டக்களப்பை  வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகம் காசிப்பிள்ளை அவர்கள் நேற்று (04.02.2025) செவ்வாய்க்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற சண்முகம் மற்றும் கமலாம்பிகை தம்பதியரின் பாசமிகு மகனும் காலஞ்சென்றவர்களான தில்லைநாதன் நவரத்தினபூபதி தம்பதியரின் அன்பு மருமகனும் புஸ்பவதியின் (ஓய்வுநிலை ஆசிரியர்) பாசமிகு கணவரும், சதீசன், திவ்யா, வித்யா ஆகியோரின் பாசமிகு தந்தையும்; சிவபாதசுந்தரம், ராஜேஸ்வரி, சுப்ரமணியம், யோகேஸ்வரி, ஞானசம்பந்தன், காலஞ்சென்ற கெங்காதரன் மற்றும் வசந்தகுமாரி, வசந்தமலர், செல்வராசா, இராசகுமாரி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆருரன், தீபிகா,  ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆதிரா, ஆதிரன் ஆகியோரின் பாசமிகு பேரனுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (06.02.2025) வியாழக்கிழமை பி.ப. 3.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக மட்டக்களப்பு கள்ளியங்காடு இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்.
077 167 4394
290/1 திருமலை வீதி
மட்டக்களப்பு.

இறுதி வணக்க நிகழ்வு
இறுதிக்கிரியைகள் 06-02-2025 அன்று 03:00 PM மணியளவில் மட்டக்களப்பு கள்ளியங்காடு இந்து மயானம் மயானத்தில் தகனம் செய்யப்படும்.
104

துயர் பகிர்வுகள்

அமரர் Dr.கந்தையா சபாரட்ணம்
பிறப்பிடம்: 98, சட்டநாதார் வீதி,...
வதிவிடம்: 98, சட்டநாதார் வீதி,...
மறைவு: 28-01-2025
ரவிசாந்தினி மகேந்திரன
பிறப்பிடம்: கொழும்பு
வதிவிடம்: சுதுமலைச் சந்தி மானி...
மறைவு: 12-02-2025
சிங்கராஜா மாகிறேட் (தேவரம்)
பிறப்பிடம்: 205{3 ஆஸ்பத்திரி வீத...
வதிவிடம்: 205{3 ஆஸ்பத்திரி வீத...
மறைவு: 07-02-2025
திருமதி கனகம்மா இராசமுத்தையா
பிறப்பிடம்: யாழ்ப்பாணம் நல்லூர்...
வதிவிடம்: சிட்னி Australia
மறைவு: 07-02-2025
செல்வி சியாமளாதேவி சிவசுப்பிரமணியம்
பிறப்பிடம்: மூன்றாம் கட்டை, கல்வ...
வதிவிடம்: மூன்றாம் கட்டை, கல்வ...
மறைவு: 02-02-2025

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.