திருமதி கனகம்மா இராசமுத்தையா

மரண அறிவித்தல்

பிறப்பு

21 May 1932
திருமதி கனகம்மா இராசமுத்தையா

பிறந்த இடம் : யாழ்ப்பாணம் நல்லூர் நாயன்மார்கட்டு
வாழ்ந்த இடம் : சிட்னி Australia
இறப்பு

07 Feb 2025
மரண அறிவித்தல்
1 மாதம் முன்

திருமதி கனகம்மா இராசமுத்தையா

திருமதி கனகம்மா இராசமுத்தையா

தோற்றம்
21.05.1932

மறைவு
07.02.2025

யாழ்ப்பாணம் நல்லூர் நாயன்மார்கட்டைப் பிறப்பிடமாகவும் சிட்னி Australia வை வதிவிடமாகவும் கொண்ட திருமதி கனகம்மா இராசமுத்தையா அவர்கள் கடந்த 07.02.2025 வெள்ளிக்கிழமை இறைபதம் அடைந்துவிடட்டார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான நாயன்மார்கட்டு சுந்தரம்பிள்ளை - வள்ளிப்பிள்ளை தம்பதியரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தம்பாபிள்ளை - செல்லம்மா தம்பதியரின் அருமை மருமகளும்,           டாக்டர் இராசமுத்தையா அவர்களின் பாசமிகு மனைவியும், காலஞ்சென்றவர்களான பரநிருபசிங்கம், பாலசிங்கம், சச்சிதானந்தம், லட்சுமிப்பிள்ளை, நாகேஸ்வரி மற்றும் அன்னலட்சுமி, விமலாதேவி ஆகியோரின் அன்புச்சகோதரியும், முருகதாஸ், இரத்தினராசா, பொன்னரசி ஆகியோரின் பாசம் நிறைந்த தாயாரும், ஜெயகௌரி, குமுதினி, கோபாலரட்ணம் ஆகியோரின் மாமியாரும், சுசி, கார்த்தி, சிந்து, Piyush, கௌரீசன், ஆஷா, அஷ்வினி, நிதர்சன்,ஜாதவி, செந்தூரன், ஜனகன் ஆகியோரின் அன்புப் பேர்த்;தியும், Karna,  Kali, Dravin, Arya, Xaviar, zia, Aran, Swasthi, Hirushvi ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (12,02,2025) புதன்கிழமை முற்பகல்  10,30 மணிமுதல் Macquarie மயானத்தில் நடைபெறும், இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,  நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கின்றோம்.

தகவல்:
குடும்பத்தினர்
Murugathas:  +61 411 098 537
Ratnarajah :  +61 423 715 446
Ponnarasi  :  +47 934 933 94

பிறப்பு

21 May 1932
திருமதி கனகம்மா இராசமுத்தையா

பிறந்த இடம் : யாழ்ப்பாணம் நல்லூர் நாயன்மார்கட்டு
வாழ்ந்த இடம் : சிட்னி Australia
இறப்பு

07 Feb 2025
மரண அறிவித்தல்
1 மாதம் முன்

திருமதி கனகம்மா இராசமுத்தையா

திருமதி கனகம்மா இராசமுத்தையா

தோற்றம்
21.05.1932

மறைவு
07.02.2025

யாழ்ப்பாணம் நல்லூர் நாயன்மார்கட்டைப் பிறப்பிடமாகவும் சிட்னி Australia வை வதிவிடமாகவும் கொண்ட திருமதி கனகம்மா இராசமுத்தையா அவர்கள் கடந்த 07.02.2025 வெள்ளிக்கிழமை இறைபதம் அடைந்துவிடட்டார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான நாயன்மார்கட்டு சுந்தரம்பிள்ளை - வள்ளிப்பிள்ளை தம்பதியரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தம்பாபிள்ளை - செல்லம்மா தம்பதியரின் அருமை மருமகளும்,           டாக்டர் இராசமுத்தையா அவர்களின் பாசமிகு மனைவியும், காலஞ்சென்றவர்களான பரநிருபசிங்கம், பாலசிங்கம், சச்சிதானந்தம், லட்சுமிப்பிள்ளை, நாகேஸ்வரி மற்றும் அன்னலட்சுமி, விமலாதேவி ஆகியோரின் அன்புச்சகோதரியும், முருகதாஸ், இரத்தினராசா, பொன்னரசி ஆகியோரின் பாசம் நிறைந்த தாயாரும், ஜெயகௌரி, குமுதினி, கோபாலரட்ணம் ஆகியோரின் மாமியாரும், சுசி, கார்த்தி, சிந்து, Piyush, கௌரீசன், ஆஷா, அஷ்வினி, நிதர்சன்,ஜாதவி, செந்தூரன், ஜனகன் ஆகியோரின் அன்புப் பேர்த்;தியும், Karna,  Kali, Dravin, Arya, Xaviar, zia, Aran, Swasthi, Hirushvi ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (12,02,2025) புதன்கிழமை முற்பகல்  10,30 மணிமுதல் Macquarie மயானத்தில் நடைபெறும், இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,  நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கின்றோம்.

தகவல்:
குடும்பத்தினர்
Murugathas:  +61 411 098 537
Ratnarajah :  +61 423 715 446
Ponnarasi  :  +47 934 933 94

100

துயர் பகிர்வுகள்

அமரர்  லிங்கச்சாமி அன்னலட்சுமி
பிறப்பிடம்: கைதடி கிழக்கு, கைதடி
வதிவிடம்: கைதடி கிழக்கு, கைதடி
மறைவு: 01-04-2024
மேரி சமா தேவநாயகம்
பிறப்பிடம்: பண்டத்தரிப்பு
வதிவிடம்: ரொரோன்டோ
மறைவு: 19-03-2025
றொபேட் மேரிநிர்மலா (சின்னத் தங்கச்சி)
பிறப்பிடம்: நீதிமன்ற வீதி மல்லாக...
வதிவிடம்: உரும்பிராய் கிழக்கு
மறைவு: 19-03-2025
இராசலிங்கம் யோகலிங்கம்
பிறப்பிடம்: யாழ் முத்திரைச்சந்தை...
வதிவிடம்: நோர்வே
மறைவு: 13-03-2025
விஜயரட்ணம் பூரணம்
பிறப்பிடம்: தையிட்டி
வதிவிடம்: தையிட்டி
மறைவு: 15-03-2025

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.