ரவிசாந்தினி மகேந்திரன

மரண அறிவித்தல்

பிறப்பு

31 Jul 1950
ரவிசாந்தினி மகேந்திரன

பிறந்த இடம் : கொழும்பு
வாழ்ந்த இடம் : சுதுமலைச் சந்தி மானிப்பாய்
இறப்பு

12 Feb 2025
மரண அறிவித்தல்
1 மாதம் முன்

ரவிசாந்தினி மகேந்திரன

ரவிசாந்தினி மகேந்திரன

தோற்றம்
31.07.1950

மறைவு
12.02.2025

கொழும்பைப் பிறப்பிடமாகவும் சுதுமலைச் சந்தி மானிப்பாயை வசிப்பிடமாகவும் கொண்ட ரவிசாந்தினி மகேந்திரன் நேற்றுமுன்தினம் (12.02.2025) புதன்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான இரத்தினசபாபதி - பரமேஸ்வரி தம்பதியரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான மகாலிங்கம் - சகுந்தலையம்மா தம்பதியரின் பாசமிகு மருமகளும், காலஞ்சென்ற மகேந்திரன்  அவர்களின் அன்பு மனைவியும், நித்தியநந்தினி, கலாவதி, ரவீந்திரன், சுரேந்திரன், வாசுகி ஆகியோரின் பாசமிகு சகோதரியும், தபோதினி, தர்சினி, லம்போதரன் ஆகியோரின் அன்புத் தாயாரும், கஜரூபன் விநாயகன். சிவஜா ஆகியோரின் பாசமிகு  மாமியாரும், தனஞ்செயன், அம்ரிதா, சஞ்சயன் ஆகியோரின் அன்புப் பேர்த்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (14.02.2025) வெள்ளிக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல்  தகனக்கிரியைக்காக மானிப்பாய் பிப்பிலி இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

தகவல்:
குடும்பத்தினர்
021 225 5621
சுதுமலைச் சந்தி,
மானிப்பாய்.

பிறப்பு

31 Jul 1950
ரவிசாந்தினி மகேந்திரன

பிறந்த இடம் : கொழும்பு
வாழ்ந்த இடம் : சுதுமலைச் சந்தி மானிப்பாய்
இறப்பு

12 Feb 2025
மரண அறிவித்தல்
1 மாதம் முன்

ரவிசாந்தினி மகேந்திரன

ரவிசாந்தினி மகேந்திரன

தோற்றம்
31.07.1950

மறைவு
12.02.2025

கொழும்பைப் பிறப்பிடமாகவும் சுதுமலைச் சந்தி மானிப்பாயை வசிப்பிடமாகவும் கொண்ட ரவிசாந்தினி மகேந்திரன் நேற்றுமுன்தினம் (12.02.2025) புதன்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான இரத்தினசபாபதி - பரமேஸ்வரி தம்பதியரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான மகாலிங்கம் - சகுந்தலையம்மா தம்பதியரின் பாசமிகு மருமகளும், காலஞ்சென்ற மகேந்திரன்  அவர்களின் அன்பு மனைவியும், நித்தியநந்தினி, கலாவதி, ரவீந்திரன், சுரேந்திரன், வாசுகி ஆகியோரின் பாசமிகு சகோதரியும், தபோதினி, தர்சினி, லம்போதரன் ஆகியோரின் அன்புத் தாயாரும், கஜரூபன் விநாயகன். சிவஜா ஆகியோரின் பாசமிகு  மாமியாரும், தனஞ்செயன், அம்ரிதா, சஞ்சயன் ஆகியோரின் அன்புப் பேர்த்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (14.02.2025) வெள்ளிக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல்  தகனக்கிரியைக்காக மானிப்பாய் பிப்பிலி இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

தகவல்:
குடும்பத்தினர்
021 225 5621
சுதுமலைச் சந்தி,
மானிப்பாய்.

169

துயர் பகிர்வுகள்

அமரர்  லிங்கச்சாமி அன்னலட்சுமி
பிறப்பிடம்: கைதடி கிழக்கு, கைதடி
வதிவிடம்: கைதடி கிழக்கு, கைதடி
மறைவு: 01-04-2024
மேரி சமா தேவநாயகம்
பிறப்பிடம்: பண்டத்தரிப்பு
வதிவிடம்: ரொரோன்டோ
மறைவு: 19-03-2025
றொபேட் மேரிநிர்மலா (சின்னத் தங்கச்சி)
பிறப்பிடம்: நீதிமன்ற வீதி மல்லாக...
வதிவிடம்: உரும்பிராய் கிழக்கு
மறைவு: 19-03-2025
இராசலிங்கம் யோகலிங்கம்
பிறப்பிடம்: யாழ் முத்திரைச்சந்தை...
வதிவிடம்: நோர்வே
மறைவு: 13-03-2025
விஜயரட்ணம் பூரணம்
பிறப்பிடம்: தையிட்டி
வதிவிடம்: தையிட்டி
மறைவு: 15-03-2025

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.