அமரர்  சுங்கிலி சின்னவி (சின்னவன்/ பொன்னு)

1ம் ஆண்டு நினைவஞ்சலி

பிறப்பு

14 Apr 1940
அமரர்  சுங்கிலி சின்னவி (சின்னவன்/ பொன்னு)

பிறந்த இடம் : செல்வநகர், நாவற்குழி வடக்கு, கைதடி.
வாழ்ந்த இடம் : செல்வநகர், நாவற்குழி வடக்கு, கைதடி.
இறப்பு

26 Jan 2025
நினைவஞ்சலி
24 நாள் முன்

அமரர்  சுங்கிலி சின்னவி (சின்னவன்/ பொன்னு)

31ம் நாள் நினைவஞ்சலி

அமரர்  சுங்கிலி சின்னவி (சின்னவன்/ பொன்னு)

தோற்றம்
14.04.1940

மறைவு
26.01.2025

எங்கள் அன்புத் தெய்வமே குடும்பத்தின் ஒளிவிளக்கே
எம்மைத் தவிக்கவிட்டு எங்கு சென்றீர் அவசரமாய்
ஆலமரம்போல விழுதுகளைப் பரப்பி
எங்கள் தலைமுறையைத் தலைநிமிர வைத்தீர்கள்
சிறு வயதில் இருந்து இன்று வரை - எமை
கண்ணை இமை காப்பதுபோல் காத்தீர்கள்
மற்றவர் மனம் கோணாமல் அன்பு வார்த்தை பேசிடுவீர்கள்
ஓயாது எந்நேரமும் பணிகள் பல செய்திடுவீர்கள்.
உங்கள் கள்ளம் கபடமற்ற பேச்சும் முகமும்
எம் கண்முன்னே வந்து போகிறது.
பொறுப்புக்கள் யாவும் முடிந்ததென புறப்பட்டு விட்டீர்களே
ஆயிரம் சொந்தங்கள் இருந்தாலும்
உங்களுக்கு ஈடுகொடுக்க யாராலும் முடியாது
எண்பத்தைந்து ஆண்டுகள் கடந்தாலும்
என்றுமே புன்முறுவல்தான் - உங்கள் முகத்தில்
அயராது உழைத்து குடும்பத்தை உயர்த்தி வைத்தீர்கள்
அழியாத நினைவுகளை எம் முன்னே நிலை நிறுத்தி
அவசரப்பட்டு விண்ணுலகம் சென்றது ஏனோ?
உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

ஓம் சாந்தி !  ஓம் சாந்தி !!  ஓம் சாந்தி !!!

பிரிவால் துயருறும்
குடும்பத்தினர்
077 316 4431
செல்வநகர்,
நாவற்குழி வடக்கு, கைதடி.

பிறப்பு

14 Apr 1940
அமரர்  சுங்கிலி சின்னவி (சின்னவன்/ பொன்னு)

பிறந்த இடம் : செல்வநகர், நாவற்குழி வடக்கு, கைதடி.
வாழ்ந்த இடம் : செல்வநகர், நாவற்குழி வடக்கு, கைதடி.
இறப்பு

26 Jan 2025
நினைவஞ்சலி
24 நாள் முன்

அமரர்  சுங்கிலி சின்னவி (சின்னவன்/ பொன்னு)

31ம் நாள் நினைவஞ்சலி

அமரர்  சுங்கிலி சின்னவி (சின்னவன்/ பொன்னு)

தோற்றம்
14.04.1940

மறைவு
26.01.2025

எங்கள் அன்புத் தெய்வமே குடும்பத்தின் ஒளிவிளக்கே
எம்மைத் தவிக்கவிட்டு எங்கு சென்றீர் அவசரமாய்
ஆலமரம்போல விழுதுகளைப் பரப்பி
எங்கள் தலைமுறையைத் தலைநிமிர வைத்தீர்கள்
சிறு வயதில் இருந்து இன்று வரை - எமை
கண்ணை இமை காப்பதுபோல் காத்தீர்கள்
மற்றவர் மனம் கோணாமல் அன்பு வார்த்தை பேசிடுவீர்கள்
ஓயாது எந்நேரமும் பணிகள் பல செய்திடுவீர்கள்.
உங்கள் கள்ளம் கபடமற்ற பேச்சும் முகமும்
எம் கண்முன்னே வந்து போகிறது.
பொறுப்புக்கள் யாவும் முடிந்ததென புறப்பட்டு விட்டீர்களே
ஆயிரம் சொந்தங்கள் இருந்தாலும்
உங்களுக்கு ஈடுகொடுக்க யாராலும் முடியாது
எண்பத்தைந்து ஆண்டுகள் கடந்தாலும்
என்றுமே புன்முறுவல்தான் - உங்கள் முகத்தில்
அயராது உழைத்து குடும்பத்தை உயர்த்தி வைத்தீர்கள்
அழியாத நினைவுகளை எம் முன்னே நிலை நிறுத்தி
அவசரப்பட்டு விண்ணுலகம் சென்றது ஏனோ?
உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

ஓம் சாந்தி !  ஓம் சாந்தி !!  ஓம் சாந்தி !!!

பிரிவால் துயருறும்
குடும்பத்தினர்
077 316 4431
செல்வநகர்,
நாவற்குழி வடக்கு, கைதடி.

123

துயர் பகிர்வுகள்

அமரர்  லிங்கச்சாமி அன்னலட்சுமி
பிறப்பிடம்: கைதடி கிழக்கு, கைதடி
வதிவிடம்: கைதடி கிழக்கு, கைதடி
மறைவு: 01-04-2024
மேரி சமா தேவநாயகம்
பிறப்பிடம்: பண்டத்தரிப்பு
வதிவிடம்: ரொரோன்டோ
மறைவு: 19-03-2025
றொபேட் மேரிநிர்மலா (சின்னத் தங்கச்சி)
பிறப்பிடம்: நீதிமன்ற வீதி மல்லாக...
வதிவிடம்: உரும்பிராய் கிழக்கு
மறைவு: 19-03-2025
இராசலிங்கம் யோகலிங்கம்
பிறப்பிடம்: யாழ் முத்திரைச்சந்தை...
வதிவிடம்: நோர்வே
மறைவு: 13-03-2025
விஜயரட்ணம் பூரணம்
பிறப்பிடம்: தையிட்டி
வதிவிடம்: தையிட்டி
மறைவு: 15-03-2025

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.