சிவபாக்கியம் தில்லையம்பலம்

மரண அறிவித்தல்

பிறப்பு

09 Jan 1944
சிவபாக்கியம் தில்லையம்பலம்

பிறந்த இடம் : டச்சுவீதி, சாவகச்சேரி வடக்கு, சாவகச்சேரி
வாழ்ந்த இடம் : டச்சுவீதி, சாவகச்சேரி வடக்கு, சாவகச்சேரி
இறப்பு

06 Mar 2025
மரண அறிவித்தல்
13 நாள் முன்

சிவபாக்கியம் தில்லையம்பலம்

சிவபாக்கியம் தில்லையம்பலம்

மலர்வு
09.01.1944

உதிர்வு
06.03.2025

டச்சுவீதி, சாவகச்சேரி வடக்கு, சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சிவபாக்கியம் தில்லையம்பலம் அவர்கள் கடந்த  06.03.2025 வியாழக்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான  வல்லிபுரம் - தங்கமுத்து தம்பதியரின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை - தெய்வானைப்பிள்ளை தம்பதியரின் அன்பு மருமகளும், தில்லையம்பலம் (ஓய்வுபெற்ற கிராம உத்தியோகத்தர்) அவர்களின் பாசமிகு மனைவியும், காலஞ்சென்ற சிவகாமி மற்றும் சிவராசா (நில அளவையாளர்), காலஞ்சென்ற  சிவயோகம் ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்ற கந்தையா மற்றும் புஸ்பராணி, ஆனந், காலஞ்சென்ற தவமலர் மற்றும் அன்னலட்சுமி, றஞ்சிதமலர், யோகராணி (ஜேர்மனி), பாஸ்கரன் (சுவிஸ்) ஆகியோரின் மைத்துனியும், கதிர்காமநாதன் (UK) அவர்களின் சிறியதாயும், சியாமளாதேவி (கொழும்பு), சுதர்சன் (UK), சிறீகாந்தன் (UK), சுதாகரன் (UK), சுரேஸ் (UK), மகேந்திரகாந்தி (UK) ஆகியோரின் மாமியாரும், இளஞ்செழியன் (UK), சுஜீவா (UK), வித்யா (UK), லோஜினி (UK) ஆகியோரின் சித்தியும், கானுஜன், அபிலாஷ், சங்கீதா, சாயினி, தேனுஜா, ஷமீனா, டிவேன், அபியா, அமியா, ஷனன், சரணியா ஆகியோரின் பேர்த்தியும் ஆவார்

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (09.03.2025) ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைகளுக்காக சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல் :
சி.தில்லையம்பலம் - 077 662 3743
வ.சிவராசா          - 077 703 1996
டச்சு வீதி,
சாவகச்சேரி.

 

பிறப்பு

09 Jan 1944
சிவபாக்கியம் தில்லையம்பலம்

பிறந்த இடம் : டச்சுவீதி, சாவகச்சேரி வடக்கு, சாவகச்சேரி
வாழ்ந்த இடம் : டச்சுவீதி, சாவகச்சேரி வடக்கு, சாவகச்சேரி
இறப்பு

06 Mar 2025
மரண அறிவித்தல்
13 நாள் முன்

சிவபாக்கியம் தில்லையம்பலம்

சிவபாக்கியம் தில்லையம்பலம்

மலர்வு
09.01.1944

உதிர்வு
06.03.2025

டச்சுவீதி, சாவகச்சேரி வடக்கு, சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சிவபாக்கியம் தில்லையம்பலம் அவர்கள் கடந்த  06.03.2025 வியாழக்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான  வல்லிபுரம் - தங்கமுத்து தம்பதியரின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை - தெய்வானைப்பிள்ளை தம்பதியரின் அன்பு மருமகளும், தில்லையம்பலம் (ஓய்வுபெற்ற கிராம உத்தியோகத்தர்) அவர்களின் பாசமிகு மனைவியும், காலஞ்சென்ற சிவகாமி மற்றும் சிவராசா (நில அளவையாளர்), காலஞ்சென்ற  சிவயோகம் ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்ற கந்தையா மற்றும் புஸ்பராணி, ஆனந், காலஞ்சென்ற தவமலர் மற்றும் அன்னலட்சுமி, றஞ்சிதமலர், யோகராணி (ஜேர்மனி), பாஸ்கரன் (சுவிஸ்) ஆகியோரின் மைத்துனியும், கதிர்காமநாதன் (UK) அவர்களின் சிறியதாயும், சியாமளாதேவி (கொழும்பு), சுதர்சன் (UK), சிறீகாந்தன் (UK), சுதாகரன் (UK), சுரேஸ் (UK), மகேந்திரகாந்தி (UK) ஆகியோரின் மாமியாரும், இளஞ்செழியன் (UK), சுஜீவா (UK), வித்யா (UK), லோஜினி (UK) ஆகியோரின் சித்தியும், கானுஜன், அபிலாஷ், சங்கீதா, சாயினி, தேனுஜா, ஷமீனா, டிவேன், அபியா, அமியா, ஷனன், சரணியா ஆகியோரின் பேர்த்தியும் ஆவார்

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (09.03.2025) ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைகளுக்காக சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல் :
சி.தில்லையம்பலம் - 077 662 3743
வ.சிவராசா          - 077 703 1996
டச்சு வீதி,
சாவகச்சேரி.

 

71

துயர் பகிர்வுகள்

அமரர்  லிங்கச்சாமி அன்னலட்சுமி
பிறப்பிடம்: கைதடி கிழக்கு, கைதடி
வதிவிடம்: கைதடி கிழக்கு, கைதடி
மறைவு: 01-04-2024
மேரி சமா தேவநாயகம்
பிறப்பிடம்: பண்டத்தரிப்பு
வதிவிடம்: ரொரோன்டோ
மறைவு: 19-03-2025
றொபேட் மேரிநிர்மலா (சின்னத் தங்கச்சி)
பிறப்பிடம்: நீதிமன்ற வீதி மல்லாக...
வதிவிடம்: உரும்பிராய் கிழக்கு
மறைவு: 19-03-2025
இராசலிங்கம் யோகலிங்கம்
பிறப்பிடம்: யாழ் முத்திரைச்சந்தை...
வதிவிடம்: நோர்வே
மறைவு: 13-03-2025
விஜயரட்ணம் பூரணம்
பிறப்பிடம்: தையிட்டி
வதிவிடம்: தையிட்டி
மறைவு: 15-03-2025

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.