மாதர் மகாலிங்கம்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

பிறப்பு

02 Jun 1944
மாதர் மகாலிங்கம்

பிறந்த இடம் : யாழ்ப்பாணம்
வாழ்ந்த இடம் : யாழ்ப்பாணம்
இறப்பு

03 Apr 2024
நினைவஞ்சலி
30 நாள் முன்

மாதர் மகாலிங்கம்

ஊரார்க்கு உழைத்து வழிகாட்டி வாழ்ந்தீர்கள்
புதல்வர்கள் வாழ்வில் புத்தொளியை விதைத்தீர்கள்
உங்கள் உழைப்பினால் எம்வாழ்வு வளமாக ஆனதப்பா
அன்பாய் யாவர்க்கும் அறிவுரைகள் சொன்னீர்கள்
கண்டிப்பின்றி கலகலப்பாய் பல கதைகள் பகர்ந்தீர்கள்
வேரோடி வாழ்ந்த பெருந்தருவைப் போல
ஊருக்கே அன்று நிழலாக வாழ்ந்தீர்கள்
நீங்கள் விண்ணேறி ஆண்டொன்று கடக்கிறது
ஆண்டு ஒன்றென்ன ஆயிரமே கடந்தாலும்
உங்கள் செயலனைத்தும் மங்காத பெருமை பேசும்
எங்கள் இதயங்களில் என்றும் உங்கள்
நினைவுகள் வாழும்.

அன்னாரின் முதலாம் ஆண்டு ஆத்மசாந்திப் பிரார்த்தனை  நிகழ்வுகள் இன்று (23.03.2025) ஞாயிற்றுக்கிழமை மதியம்; 12.00 மணியளவில் செல்வ மஹால் மண்டபத்தில் (இல. 1229, கே.கே.எஸ் வீதி, பூநாறி மரத்தடி, யாழ்ப்பாணம்) நடைபெறவுள்ளதால்  அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்ப சகிதம் வருகை தந்து அன்னாரின் ஆத்ம சாந்திப்பிரார்த்தனையிலும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்துகொள்ளுமாறு  அன்புடன் அழைக்கின்றோம்.

ஓம் சாந்தி சாந்தி சாந்தி

குடும்பத்தினர்
077 691 3133
ஆனைக்கோட்டை,
யாழ்ப்பாணம்.

பிறப்பு

02 Jun 1944
மாதர் மகாலிங்கம்

பிறந்த இடம் : யாழ்ப்பாணம்
வாழ்ந்த இடம் : யாழ்ப்பாணம்
இறப்பு

03 Apr 2024
நினைவஞ்சலி
30 நாள் முன்

மாதர் மகாலிங்கம்

ஊரார்க்கு உழைத்து வழிகாட்டி வாழ்ந்தீர்கள்
புதல்வர்கள் வாழ்வில் புத்தொளியை விதைத்தீர்கள்
உங்கள் உழைப்பினால் எம்வாழ்வு வளமாக ஆனதப்பா
அன்பாய் யாவர்க்கும் அறிவுரைகள் சொன்னீர்கள்
கண்டிப்பின்றி கலகலப்பாய் பல கதைகள் பகர்ந்தீர்கள்
வேரோடி வாழ்ந்த பெருந்தருவைப் போல
ஊருக்கே அன்று நிழலாக வாழ்ந்தீர்கள்
நீங்கள் விண்ணேறி ஆண்டொன்று கடக்கிறது
ஆண்டு ஒன்றென்ன ஆயிரமே கடந்தாலும்
உங்கள் செயலனைத்தும் மங்காத பெருமை பேசும்
எங்கள் இதயங்களில் என்றும் உங்கள்
நினைவுகள் வாழும்.

அன்னாரின் முதலாம் ஆண்டு ஆத்மசாந்திப் பிரார்த்தனை  நிகழ்வுகள் இன்று (23.03.2025) ஞாயிற்றுக்கிழமை மதியம்; 12.00 மணியளவில் செல்வ மஹால் மண்டபத்தில் (இல. 1229, கே.கே.எஸ் வீதி, பூநாறி மரத்தடி, யாழ்ப்பாணம்) நடைபெறவுள்ளதால்  அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்ப சகிதம் வருகை தந்து அன்னாரின் ஆத்ம சாந்திப்பிரார்த்தனையிலும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்துகொள்ளுமாறு  அன்புடன் அழைக்கின்றோம்.

ஓம் சாந்தி சாந்தி சாந்தி

குடும்பத்தினர்
077 691 3133
ஆனைக்கோட்டை,
யாழ்ப்பாணம்.

197

துயர் பகிர்வுகள்

புஸ்பலீலாவதி கந்தசாமி (ராசாத்தி)
பிறப்பிடம்: கைதடி கிழக்கு
வதிவிடம்: கைதடி கிழக்கு
மறைவு: 15-04-2025
அமரர். குலசிங்கம் குணரத்தினம்
பிறப்பிடம்: சாவகச்சேரி
வதிவிடம்: கோவில் குடியிருப்பு,...
மறைவு: 18-03-2025
உதயபுத்திரன் இராஜேஸ்வரி
பிறப்பிடம்: சங்கானை
வதிவிடம்: சங்கானை
மறைவு: 13-04-2025
சிவசுந்தரகாந்தன் சகிலா
பிறப்பிடம்: ஏழாலை
வதிவிடம்: சுவிஸ்
மறைவு: 06-04-2025
திரு சந்தியோ அந்தோனிப்பிள்ளை ஸ்ரனிஸ்லாஸ் (வவா)
பிறப்பிடம்: யாழ்ப்பாணம்
வதிவிடம்: குருநகர்
மறைவு: 12-04-2025
திரு சந்தியோ அந்தோனிப்பிள்ளை ஸ்ரனிஸ்லாஸ் (வவா)
பிறப்பிடம்: யாழ்ப்பாணம்
வதிவிடம்: குருநகர்
மறைவு: 12-04-2025

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.