தம்பையா அழகரத்தினம்

வீட்டுக்கிருத்திய அழைப்பு

பிறப்பு

27 May 1937
தம்பையா அழகரத்தினம்

பிறந்த இடம் : சுதுமலை தெற்கு
வாழ்ந்த இடம் : சுதுமலை தெற்கு
இறப்பு

21 Feb 2025
நினைவஞ்சலி
30 நாள் முன்

தம்பையா அழகரத்தினம்

31 ஆம் நாள் வீட்டுக்கிருத்திய அழைப்பும்
நன்றி நவிலலும்

கடந்த 21.02.2025 வெள்ளிக்கிழமை சிவபதமடைந்த எமது குடும்பத்தலைவர் அமரர் தம்பையா அழகரத்தினம் அன்னாரின் வீட்டுக்கிருத்தியை இன்று (23.03.2025) ஞாயிற்றுக் கிழமை  “குபேரமஹால் மண்டபத்தில்” (சுதுமலை அம்மன் கோயில் அருகாமை) முற்பகல் 11.30 மணியளவில் நடைபெறும். 

அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்பசகிதம் வருகை தந்து அன்னாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்துகொள்ளு மாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல் மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர் களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள் கின்றோம்.

குடும்பத்தினர்.
077 710 9476
சுதுமலை தெற்கு,
மானிப்பாய்.

பிறப்பு

27 May 1937
தம்பையா அழகரத்தினம்

பிறந்த இடம் : சுதுமலை தெற்கு
வாழ்ந்த இடம் : சுதுமலை தெற்கு
இறப்பு

21 Feb 2025
நினைவஞ்சலி
30 நாள் முன்

தம்பையா அழகரத்தினம்

31 ஆம் நாள் வீட்டுக்கிருத்திய அழைப்பும்
நன்றி நவிலலும்

கடந்த 21.02.2025 வெள்ளிக்கிழமை சிவபதமடைந்த எமது குடும்பத்தலைவர் அமரர் தம்பையா அழகரத்தினம் அன்னாரின் வீட்டுக்கிருத்தியை இன்று (23.03.2025) ஞாயிற்றுக் கிழமை  “குபேரமஹால் மண்டபத்தில்” (சுதுமலை அம்மன் கோயில் அருகாமை) முற்பகல் 11.30 மணியளவில் நடைபெறும். 

அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்பசகிதம் வருகை தந்து அன்னாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்துகொள்ளு மாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல் மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர் களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள் கின்றோம்.

குடும்பத்தினர்.
077 710 9476
சுதுமலை தெற்கு,
மானிப்பாய்.

196

துயர் பகிர்வுகள்

புஸ்பலீலாவதி கந்தசாமி (ராசாத்தி)
பிறப்பிடம்: கைதடி கிழக்கு
வதிவிடம்: கைதடி கிழக்கு
மறைவு: 15-04-2025
அமரர். குலசிங்கம் குணரத்தினம்
பிறப்பிடம்: சாவகச்சேரி
வதிவிடம்: கோவில் குடியிருப்பு,...
மறைவு: 18-03-2025
உதயபுத்திரன் இராஜேஸ்வரி
பிறப்பிடம்: சங்கானை
வதிவிடம்: சங்கானை
மறைவு: 13-04-2025
சிவசுந்தரகாந்தன் சகிலா
பிறப்பிடம்: ஏழாலை
வதிவிடம்: சுவிஸ்
மறைவு: 06-04-2025
திரு சந்தியோ அந்தோனிப்பிள்ளை ஸ்ரனிஸ்லாஸ் (வவா)
பிறப்பிடம்: யாழ்ப்பாணம்
வதிவிடம்: குருநகர்
மறைவு: 12-04-2025
திரு சந்தியோ அந்தோனிப்பிள்ளை ஸ்ரனிஸ்லாஸ் (வவா)
பிறப்பிடம்: யாழ்ப்பாணம்
வதிவிடம்: குருநகர்
மறைவு: 12-04-2025

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.