பண்டத்தரிப்பு வடலியடைப்பை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட தியாகராஜா திருவரங்கன் நேற்று (21.04.2023) வெள்ளிக்கிழமை காலமானார்.
அன்னார் தியாகராஜா சுதந்திராதேவி தம்பதியரின் அன்பு மகனும், சுவாமிநாதன் காலஞ்சென்ற விமலா தம்பதியரின் அன்பு மருமகனும், சுவேதிகாவின் அன்புக் கணவரும், ஆழினியின் அன்புத் தந்தையும், தர்மேந்திரா, யாழரசி, எழிலரசி ஆகியோரின் அன்புச் சகோதரரும், மகித்தா, சஞ்சீவன், வாகீசன், கஜன், ஸ்ராவ்யா, விதுன்ஜெய், விவின்ஜெய் ஆகியோரின் சிறியதந்தையும், தனீஷா, வர்ணீஷா ஆயோரின் அன்பு மாமனாரும், றூபி, கோபிகா, ஜெகநிவாசன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (23.04.2023) ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக்கிரியைக்காக விளாவெளி இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்டும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:
குடும்பத்தினர்
“சுதந்திரவாசகம்”
அரசடி வீதி, பண்டத்தரிப்பு,
தர்ஷன் - 077 136 9557
077 610 6383
இறுதிக்கிரியைகள் 23-04-2023 அன்று 09:00 AM மணியளவில் விளாவெளி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.