செல்லத்துரை அருளையா

மரண அறிவித்தல்

பிறப்பு

02 Nov 1938
செல்லத்துரை அருளையா

பிறந்த இடம் : யாழ்ப்பாணம் சுண்டிக்குளி
வாழ்ந்த இடம் : யாழ்ப்பாணம் சுண்டிக்குளி
இறப்பு

29 Mar 2025
மரண அறிவித்தல்
19 நாள் முன்

செல்லத்துரை அருளையா

செல்லத்துரை அருளையா

தோற்றம்;
02.11.1938

மறைவு
29.03.2025

யாழ்ப்பாணம் சுண்டிக்குளியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை அருளையா அவர்கள் கடந்த 29.03.2025 சனிக்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான செல்லத்துரை - பூரணம் தம்பதியரின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான ஞானப்பிரகாசம் - திரேசம்மா தம்பதியரின் மருமகனும், றெஜினா றூபியின் அன்புக் கணவரும், ஜஸ்லின் (கனடா), விஜி (கனடா), வதனா (கனடா), ஜொய்லின், சாம்சன் (கனடா), ஆகியோரின் பாசமிகு தந்தையும், செல்;வா (கனடா), வேந்தன் (கனடா),  றெஜி (கனடா), றஞ்சித், கிறிஸ்ரீனா (கனடா), ஆகியோரின் மாமனாரும், றெய்ஸ்மன் (கனடா), றூபினோ (கனடா), றிஸ்லி (கனடா),  மிதுர்சிகா (கனடா), டினுர்சிகா (கனடா), அப்ரியன் (கனடா),  ஸ்ரெபியா (கனடா), ஷெப்றினா (கனடா),  இவாலின், இசானா, எஸ்ரில்லா (கனடா), எல்சா (கனடா),  ஆகியோரின் பேரனும் ஆவார்.

அன்னாரின் நல்லடக்க ஆராதனை இன்று (03.04.2025) வியாழக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் 32, ஈச்சமோட்டை வீதி, சுண்டிக்குளியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் நல்லடக்கத்திற்காக பரியோவான் சேமக்காலைக்கு எடுத்துச்செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்:
மனைவி, பிள்ளைகள், மருமக்கள்,
பேரப்பிள்ளைகள்
சாம்சன் - 647 672 9941
074 127 6731
செல்வா - 416 881 979
வேந்தன் - 647 298 6418
றெஜி - 647 229 70702
றஞ்ஜித் - 077 5242 145
யாழ்ப்பாணம்,
சுண்டிக்குளி.

பிறப்பு

02 Nov 1938
செல்லத்துரை அருளையா

பிறந்த இடம் : யாழ்ப்பாணம் சுண்டிக்குளி
வாழ்ந்த இடம் : யாழ்ப்பாணம் சுண்டிக்குளி
இறப்பு

29 Mar 2025
மரண அறிவித்தல்
19 நாள் முன்

செல்லத்துரை அருளையா

செல்லத்துரை அருளையா

தோற்றம்;
02.11.1938

மறைவு
29.03.2025

யாழ்ப்பாணம் சுண்டிக்குளியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை அருளையா அவர்கள் கடந்த 29.03.2025 சனிக்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான செல்லத்துரை - பூரணம் தம்பதியரின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான ஞானப்பிரகாசம் - திரேசம்மா தம்பதியரின் மருமகனும், றெஜினா றூபியின் அன்புக் கணவரும், ஜஸ்லின் (கனடா), விஜி (கனடா), வதனா (கனடா), ஜொய்லின், சாம்சன் (கனடா), ஆகியோரின் பாசமிகு தந்தையும், செல்;வா (கனடா), வேந்தன் (கனடா),  றெஜி (கனடா), றஞ்சித், கிறிஸ்ரீனா (கனடா), ஆகியோரின் மாமனாரும், றெய்ஸ்மன் (கனடா), றூபினோ (கனடா), றிஸ்லி (கனடா),  மிதுர்சிகா (கனடா), டினுர்சிகா (கனடா), அப்ரியன் (கனடா),  ஸ்ரெபியா (கனடா), ஷெப்றினா (கனடா),  இவாலின், இசானா, எஸ்ரில்லா (கனடா), எல்சா (கனடா),  ஆகியோரின் பேரனும் ஆவார்.

அன்னாரின் நல்லடக்க ஆராதனை இன்று (03.04.2025) வியாழக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் 32, ஈச்சமோட்டை வீதி, சுண்டிக்குளியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் நல்லடக்கத்திற்காக பரியோவான் சேமக்காலைக்கு எடுத்துச்செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்:
மனைவி, பிள்ளைகள், மருமக்கள்,
பேரப்பிள்ளைகள்
சாம்சன் - 647 672 9941
074 127 6731
செல்வா - 416 881 979
வேந்தன் - 647 298 6418
றெஜி - 647 229 70702
றஞ்ஜித் - 077 5242 145
யாழ்ப்பாணம்,
சுண்டிக்குளி.

255

துயர் பகிர்வுகள்

புஸ்பலீலாவதி கந்தசாமி (ராசாத்தி)
பிறப்பிடம்: கைதடி கிழக்கு
வதிவிடம்: கைதடி கிழக்கு
மறைவு: 15-04-2025
அமரர். குலசிங்கம் குணரத்தினம்
பிறப்பிடம்: சாவகச்சேரி
வதிவிடம்: கோவில் குடியிருப்பு,...
மறைவு: 18-03-2025
உதயபுத்திரன் இராஜேஸ்வரி
பிறப்பிடம்: சங்கானை
வதிவிடம்: சங்கானை
மறைவு: 13-04-2025
சிவசுந்தரகாந்தன் சகிலா
பிறப்பிடம்: ஏழாலை
வதிவிடம்: சுவிஸ்
மறைவு: 06-04-2025
திரு சந்தியோ அந்தோனிப்பிள்ளை ஸ்ரனிஸ்லாஸ் (வவா)
பிறப்பிடம்: யாழ்ப்பாணம்
வதிவிடம்: குருநகர்
மறைவு: 12-04-2025
திரு சந்தியோ அந்தோனிப்பிள்ளை ஸ்ரனிஸ்லாஸ் (வவா)
பிறப்பிடம்: யாழ்ப்பாணம்
வதிவிடம்: குருநகர்
மறைவு: 12-04-2025

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.