செல்லத்துரை அருளையா
தோற்றம்;
02.11.1938
மறைவு
29.03.2025
யாழ்ப்பாணம் சுண்டிக்குளியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை அருளையா அவர்கள் கடந்த 29.03.2025 சனிக்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான செல்லத்துரை - பூரணம் தம்பதியரின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான ஞானப்பிரகாசம் - திரேசம்மா தம்பதியரின் மருமகனும், றெஜினா றூபியின் அன்புக் கணவரும், ஜஸ்லின் (கனடா), விஜி (கனடா), வதனா (கனடா), ஜொய்லின், சாம்சன் (கனடா), ஆகியோரின் பாசமிகு தந்தையும், செல்;வா (கனடா), வேந்தன் (கனடா), றெஜி (கனடா), றஞ்சித், கிறிஸ்ரீனா (கனடா), ஆகியோரின் மாமனாரும், றெய்ஸ்மன் (கனடா), றூபினோ (கனடா), றிஸ்லி (கனடா), மிதுர்சிகா (கனடா), டினுர்சிகா (கனடா), அப்ரியன் (கனடா), ஸ்ரெபியா (கனடா), ஷெப்றினா (கனடா), இவாலின், இசானா, எஸ்ரில்லா (கனடா), எல்சா (கனடா), ஆகியோரின் பேரனும் ஆவார்.
அன்னாரின் நல்லடக்க ஆராதனை இன்று (03.04.2025) வியாழக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் 32, ஈச்சமோட்டை வீதி, சுண்டிக்குளியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் நல்லடக்கத்திற்காக பரியோவான் சேமக்காலைக்கு எடுத்துச்செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:
மனைவி, பிள்ளைகள், மருமக்கள்,
பேரப்பிள்ளைகள்
சாம்சன் - 647 672 9941
074 127 6731
செல்வா - 416 881 979
வேந்தன் - 647 298 6418
றெஜி - 647 229 70702
றஞ்ஜித் - 077 5242 145
யாழ்ப்பாணம்,
சுண்டிக்குளி.