கணேஸ்வரம் அளவெட்டியை பிறப்பிடமாகவும் பிரித்தானியாவை வசிப்பிடமாகவும் கொண்ட அப்புக்குட்டி சத்தியசீலன் நேற்றுமுன்தினம் (19.04.2023) புதன்கிழமை காலமானார். அன்னார் காலஞ்சென்றவர்களான அப்புக்குட்டி நாகம்மா தம்பதிகளின் மகனும், றோமலாவின் அன்புக்கணவரும், காலஞ்சென்ற செல்லத்துரை மற்றும் ரஞ்சிதமலரின் மருமகனும், டனுஷன், கிருஷன் ஆகியோரின் தந்தையும், பூபாலசிங்கம், ஸ்ரீகாந்தேஸ்வரி, குகனேஸ் வரன், இராஜேஸ்வரி, ரவிமலர், காலஞ்சென்ற உதயசீலன் மற்றும் கிருபாகரன், ரவீந்திரன் ஆகியோரின் சகோதரரும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் எதிர்வரும் (09.05.2023) செவ்வாய்க்கிழமை பிரித்தானியாவில் நடைபெறும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும். தகவல்: குடும்பத்தினர்.
இறுதிக்கிரியைகள் 09-05-2023 அன்று 12:00 PM மணியளவில் பிரித்தானியா இல் அமைந்துள்ள Ty Hedd Funeral Home இல் நடைபெற்று தகனக் கிரியை பிற்பகல் 3 மணியளவில் Swansea Crematorium மயானத்தில் தகனம் செய்யப்படும்.