கைதடி கிழக்கை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட புஸ்பலீலாவதி கந்தசாமி அவர்கள் கடந்த 15 .04 .2025 செவ்வாய்க்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற பொன்னையா கந்தசாமி ( ஓய்வு நிலை பதிவாளர் யாழ் பல்கலைக்கழகம்) அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை JP ( முன்னாள் உரிமையாளர் - லீலாவதி ஸ்ரோர்ஸ் கைதடிச்சந்தி) - மீனாட்சிப்பிள்ளை தம்பதியரின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான மீசாலையைச் சேர்ந்த பொன்னையா - வள்ளியம்மை தம்பதியரின் அன்பு மருமகளும், உஷாமினி ( கனடா), மயூரன் (UK), சசிகலா (கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும், திருவாரூரன் (கனடா), கிருசாந்தினி (UK), ரமேஸ் (கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும், புஸ்பராசா, காலஞ்சென்ற புஸ்பராணி, மற்றும் புஸ்பராஜேஸ்வரி, காலஞ்சென்ற புஸ்பவதி, மற்றும் புஸ்பரதி, புஸ்பமலர், ஆகியோரின் அன்பு சகோதரியும் சுரேக்கா, கனிஸ்கா, அக்சரி,ஷஸ்வின், விதுசன், பவிதன் ஆகியோரின் பாசமிகு பேத்தியுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (20.4.2025) ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு அன்னாரின் கைதடி இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக கைதடி ஊற்றல் இந்துமயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் எல்லோரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்
தகவல்: குடும்பத்தினர்
071 436 3253