அரியாலையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட கதிர்காமநாதன் கமலாம்பாள் (25.04.2025) வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சின்னத்துரை-அருளம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம்-செல்லம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும் காலஞ்சென்ற கதிர்காமநாதனின் அன்பு துணைவியாரும், சியாமா, மகிந்தன் சுகந்தன், ஆகியோரின் அன்பு தாயாரும் புஷ்பராணி, ஜெயரட்ணம் (லண்டன்), தில்லைநாயகி (கனடா), டிபாலதாஸ் (கனடா) மற்றும் காலஞ்சென்ற வசந்தியின் அன்பு சகோதரியும், காலஞ்சென்றவர்களான கனகாம்பிகை, மகேஷ்வரியின் அன்பு மைத்துனியும், தர்மினி, சத்தியபாமா ஆகியோரின் அன்பு மாமியாரும் மற்றும் சுகணா, தமிழினியின் குயிலினியன், தனுசிகா மற்றும் திவாகர் ஆகியோரின் அன்பு பேர்த்தியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (27.04.2025) ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் அவரின் இல்லத்தில் இடம்பெற்று தகனக் கிரியைகளுக்காக பூதவுடல் அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
தகவல்:
குடும்பத்தினர்
(தபால்கட்டை சந்திக்கு அருகில்)
கண்டி வீதி அரியாலை,
யாழ்ப்பாணம்