தாவடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட காங்கேயன் சுரேஷ்ஜினி அவர்கள் நேற்றுமுன்தினம் (25.04.2025) வெள்ளிக்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற செல்வநாயகம் - தங்கராணி தம்பதியரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இரட்ணதுரை - சரோஜினி தம்பதியரின் அன்பு மருமகளும், காங்கேயனின் அன்பு மனைவியும், கோகுலின் அன்புத் தாயாரும், சந்திரகாசன், சுதர்ஜினி, தர்ஜினி, பகீரதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும், சஜிந்தினி (பிரான்ஸ்), ஜெகன், சதீஸ் (லண்டன்), தர்சினி ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (27.04.2025) ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக தாவடி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இவ்வறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
சந்திரகாசன் (பிரான்ஸ்) - 0033 652 634 733
தர்சினி (லண்டன்) - 0044 7951 836832
பகீரதன் (குட்டி - கொலண்ட்) - 0031 643 530 949
காங்கேயன் - 075 504 8028
44/26 சேச் லேன்,
தாவடி, கொக்குவில்.