கடந்த (06.04.2025) ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதமடைந்த எமது அருமைக் குடும்பத் தலைவர்
அமரர் செல்வநாயகம் சற்குணாநந்தம் (சற்குணம்)
அவர்களின் ஆத்மசாந்திக் கிரியைகள் நாளை (30.04.2025) புதன்கிழமை கீரிமலை புனித தீர்த்தக் கரையிலும், தொடர்ந்து வீட்டுக்கிருத்தியக் கிரியைகள் அன்றையதினம் முற்பகல் 11.30 மணியளவில் தனங்கிளப்பில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.
அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்ப சகிதம் வருகை தந்து அன்னாரின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனையிலும் அதனைதொடர்ந்து நடைபெறும் மதிய போசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
குடும்பத்தினர்
070 228 6711
தனங்கிளப்பு,
சாவகச்சேரி.