மட்டுவிலைப் பிறப்பிடமாகவும், கோண்டாவிலை வசிப்பிடமாகவும் கொண்ட சேனாதிராஜா செல்லக்கண்டு அவர்கள் நேற்று (01.05.2025) வியாழக்கிழமை இறைபதம் அடைந்தார்.
அன்னார் காலக்கென்றவர்களான பொன்னையா – செல்லாச்சி தம்பதியரின் அன்பு மகளும், காலஞ் சென்றவர்களான செல்லையா - சின்னக்குட்டி தம்பதியரின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற செல்லையா சேனாதிராசா அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான தியாகராசா, அன்னபாங்கியம் அவர்களின் அன்பு சகோதரியும், காலஞ்சென்ற இந்திராணி, செல்வநாயகம், சுகந்தமலர், தவமலர், முருகானந்தன், வேல்முருகன், தங்கமலர், ராஜ்குமார் ஆகிமோரின் அன்புத் தாயாரும். கதிர்காமத்தம்பி, சகுந்தலாதேவி, செல்வரட்ணம், காலஞ்சென்ற திருஞானசம்பந்தர், மோகமலர், இராஜகன்னிகா, சிவநேசன், பியூலா ஆகியோரின் அன்பு மாமியாரும். லோகேஸ்வரன் - சியானி, சுஜீவன் - தர்சனா, ரஜீவன்- சோபிகா அபர்ணா-இளங்கீரன், கம்ஷி- ஆனந்த், துசிகா - ஆரூரன், சோபிகா - ரஜீவன், செந்தூரன். வனஜா, சிந்துஜா-அவைஸ், ஆரூரன் - துசிகா, அர்ச்சனா- நிராஜ் . நிரோஜினி, திருவரன், அகிலினி, யோகரூபன், அபிநயா - கஜேந்திரன், சகானா, கிருஷாந்த்-தர்சினி, சேயோன்-தபிதா, சேமாள், சேந்தன், தேவகி - அகிலன், தெய்வச்சந்திரன் - வாணி, தோணுகா, ஜெப்பிரகாஷ், கரிஷ்மா, ரஜீவ்குமரன், டன்மாறீ ஆகியோரின் அன்பு பேர்த்தியும் ஆவார்.
அன அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (04.05.2025) ஞாயிற்றுக்கிழமை அவரது இல்லத்தில் முற்பகல் 10.00 மணியளவில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக கோண்டாவில் கிழக்கு கட்டையாலடி இந்து மயானத்திற்க்கு எடுத்துச்செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்: குடும்பத்தினர்
சே. வேல்முருகன் (மகன்- veka)
077 969 7111
அம்மன் கோவில் வீதி,
கோண்டாவில்.