தம்பாப்பிள்ளை மயிலுப்பிள்ளை (பரந்தன் இரசாயனக் கூட்டுத்தாபன ஓய்வுபெற்ற மின்சார பரிசோதகர்)

மரண அறிவித்தல்

பிறப்பு

04 Aug 1943
தம்பாப்பிள்ளை மயிலுப்பிள்ளை (பரந்தன் இரசாயனக் கூட்டுத்தாபன ஓய்வுபெற்ற மின்சார பரிசோதகர்)

பிறந்த இடம் : மட்டுவில் தெற்கு, சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும்
வாழ்ந்த இடம் : மில்வீதி, மீசாலை கிழக்கு, மீசாலையை வசிப்பிடமாகவும்
இறப்பு

10 May 2023
மரண அறிவித்தல்
11 மாதம் முன்

தம்பாப்பிள்ளை மயிலுப்பிள்ளை (பரந்தன் இரசாயனக் கூட்டுத்தாபன ஓய்வுபெற்ற மின்சார பரிசோதகர்)

மட்டுவில் தெற்கு, சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், மில்வீதி, மீசாலை கிழக்கு, மீசாலையை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பாப்பிள்ளை மயிலுப்பிள்ளை கடந்த (10.05.2023) புதன்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான தம்பாப்பிள்ளை - சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லையா - தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும், புவனேஸ்வரியின் அன்புக் கணவரும், சுதாகரன் (கனடா), தேவதர்சன் (லண்டன்), மகிந்தன் (சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும், விஜயமோகனச்செல்வி, சூரியப்பிரியா, சுகந்தினி ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்றவர்களான தங்கரத்தினம், சின்னத்துரை, நல்லம்மா, இராசமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும், ஈஸ்வரதாஸ், லோகேஸ்வரி, கமலேஸ்வரி, மனோகரன், இரஞ்சிதன், ஸ்ரீதரன், பாஸ்கரன், ஸ்ரீகாந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனரும், இலக்கியா, ஸ்ரேயன், டேனுஜன், ஆதிரா, மித்திரா (டர்னிகா), சித்திரா (ராகவி) ஆகியோரின் அன்புப் பேரனும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை, சண்முகம், யோகாநந்தன், யோகநாதன் மற்றும் குமாரசாமி ஆகியோரின் அன்புச் சகலனும், காலஞ்சென்ற செல்வராணி மற்றும் தவமணி, தேவகி, வத்சலா, ஸ்ரீவதனி, ஆனந்தராணி, பாலநந்தினி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (14.05.2023) ஞாயிற்றுக்கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் முற்பகல் 11.00 மணியளவில் தகனக்கிரியைக்காக சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

 

தகவல்:
குடும்பத்தினர்.
021 227 0149
மில்வீதி, மீசாலை கிழக்கு,
மீசாலை.
001 (613) 889 - 8590
சுதாகரன்(Suthakaran)
0044 7415 441207
தேவதர்சன் (Thevatharsan)
0041 7674 92015
மகிந்தன் (Mahinthan)

இறுதி வணக்க நிகழ்வு
இறுதிக்கிரியைகள் 14-05-2023 அன்று 11:00 AM மணியளவில் சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இல் அமைந்துள்ள சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
பிறப்பு

04 Aug 1943
தம்பாப்பிள்ளை மயிலுப்பிள்ளை (பரந்தன் இரசாயனக் கூட்டுத்தாபன ஓய்வுபெற்ற மின்சார பரிசோதகர்)

பிறந்த இடம் : மட்டுவில் தெற்கு, சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும்
வாழ்ந்த இடம் : மில்வீதி, மீசாலை கிழக்கு, மீசாலையை வசிப்பிடமாகவும்
இறப்பு

10 May 2023
மரண அறிவித்தல்
11 மாதம் முன்

தம்பாப்பிள்ளை மயிலுப்பிள்ளை (பரந்தன் இரசாயனக் கூட்டுத்தாபன ஓய்வுபெற்ற மின்சார பரிசோதகர்)

மட்டுவில் தெற்கு, சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், மில்வீதி, மீசாலை கிழக்கு, மீசாலையை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பாப்பிள்ளை மயிலுப்பிள்ளை கடந்த (10.05.2023) புதன்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான தம்பாப்பிள்ளை - சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லையா - தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும், புவனேஸ்வரியின் அன்புக் கணவரும், சுதாகரன் (கனடா), தேவதர்சன் (லண்டன்), மகிந்தன் (சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும், விஜயமோகனச்செல்வி, சூரியப்பிரியா, சுகந்தினி ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்றவர்களான தங்கரத்தினம், சின்னத்துரை, நல்லம்மா, இராசமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும், ஈஸ்வரதாஸ், லோகேஸ்வரி, கமலேஸ்வரி, மனோகரன், இரஞ்சிதன், ஸ்ரீதரன், பாஸ்கரன், ஸ்ரீகாந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனரும், இலக்கியா, ஸ்ரேயன், டேனுஜன், ஆதிரா, மித்திரா (டர்னிகா), சித்திரா (ராகவி) ஆகியோரின் அன்புப் பேரனும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை, சண்முகம், யோகாநந்தன், யோகநாதன் மற்றும் குமாரசாமி ஆகியோரின் அன்புச் சகலனும், காலஞ்சென்ற செல்வராணி மற்றும் தவமணி, தேவகி, வத்சலா, ஸ்ரீவதனி, ஆனந்தராணி, பாலநந்தினி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (14.05.2023) ஞாயிற்றுக்கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் முற்பகல் 11.00 மணியளவில் தகனக்கிரியைக்காக சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

 

தகவல்:
குடும்பத்தினர்.
021 227 0149
மில்வீதி, மீசாலை கிழக்கு,
மீசாலை.
001 (613) 889 - 8590
சுதாகரன்(Suthakaran)
0044 7415 441207
தேவதர்சன் (Thevatharsan)
0041 7674 92015
மகிந்தன் (Mahinthan)

இறுதி வணக்க நிகழ்வு
இறுதிக்கிரியைகள் 14-05-2023 அன்று 11:00 AM மணியளவில் சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இல் அமைந்துள்ள சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
446

துயர் பகிர்வுகள்

சுப்பிரமணியம் ஜெயச்சந்திரன்
பிறப்பிடம்: அளவெட்டி
வதிவிடம்: கொழும்பு
மறைவு: 23-03-2024
சொக்கலிங்கம் சண்முகலிங்கம்
பிறப்பிடம்: அரியாலை நாவலர் வீதிய...
வதிவிடம்: அரியாலை நாவலர் வீதிய...
மறைவு: 17-03-2024
லோகேஸ்வரி செல்லத்தம்பி
பிறப்பிடம்: யாழ். நாரந்தனையை பிற...
வதிவிடம்: நாவலடி ஒழுங்கை மானிப...
மறைவு: 17-03-2024
திருமதி ஸ்ரீ ஜனனி அஜித்
பிறப்பிடம்: இணுவில்
வதிவிடம்: கொழும்பு வெள்ளவத்தை
மறைவு: 30-11-2023
செல்லையா செல்வநாதன்
பிறப்பிடம்: கொழும்புத்துறை
வதிவிடம்: கொழும்புத்துறை
மறைவு: 01-12-2023
திருமதி வைஷ்ணவி இளங்கோ
பிறப்பிடம்: யாழ்ப்பாணம் அல்வாய்...
வதிவிடம்: ஐக்கிய இராச்சியம் Bi...
மறைவு: 26-10-2023

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.