சாவகச்சேரி கோயிற்குடியிருப்பை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட சின்னையா தில்லைநாதன் 01.05.2025 வியாழக்கிழமை இறைபதமடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சின்னையா-தங்கம்மா தம்பதியின் அன்பு மகனும் காலஞ்சென்றவர்களான எழுதுமட்டுவாழைச் சேர்ந்த பூபாலசிங்கம்-தங்கரத்தினம் தம்பதியின் அன்பு மருமகனும் தவமணியின் (தவம்) அன்புக் கணவரும் காலஞ்சென்ற சோமசுந்தரம்-கனகம்மா (பொன்னார்) வின் அன்புத் தம்பியும் திலீபன் (கனடா), மைதிலி (சுவிஸ்), காண்டீபன் (லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும் தவக்குமார் (சுவிஸ்), தயாளினி (கனடா), கிருஷாந்தி (லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும் சகான், சகானா, மிதுலன், மிருஜா, கர்ணி, ஹம்ஸி ஆகியோரின் அன்பு பேரனுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (04.05.2025) ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்
இந்த அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:
பிள்ளைகள்
திலீபன் (மகன்) : +141 6473 2926
மைதிலி (மகள்) : +417 8696 4071
காண்டீபன் (மகன்) : +447 76929 9363