சண்முகநாதன் நாகரத்தினம்

மரண அறிவித்தல்

பிறப்பு

19 Aug 1937
சண்முகநாதன் நாகரத்தினம்

பிறந்த இடம் : யாழ். நெடுந்தீவு
வாழ்ந்த இடம் : வவுனியா, கனடா Montreal
இறப்பு

25 May 2025
மரண அறிவித்தல்
20 நாள் முன்

சண்முகநாதன் நாகரத்தினம்

சண்முகநாதன் நாகரத்தினம்

தோற்றம் 19.08.1937

மறைவு 25.05.2025

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வதிவிடமாகவும், கனடா Montreal ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சண்முகநாதன் நாகரத்தினம் அவர்கள் 25-05-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் - லட்சுமிப்பிள்ளை தம்பதியரின் அன்பு மகளும், காலஞ்சென்ற சண்முகநாதன் அவர்களின் அன்பு மனைவியும், சிறிதரன், சிறிரஞ்சனி, மனோகரன், கலாரஞ்சனி ஆகியோரின் அன்புத் தாயாரும், சங்கரலிங்கம், சுகந்தன், செல்வமீனாட்சி, தர்சினி ஆகியோரின் அன்பு மாமியாரும், காலஞ்சென்றவர்களான தனிநாயகம், தர்மலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும், சாருகேசி, ஷான், ரஃபேல், லியோன், சார்ம், சாருகன், சாத்விகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (29.05.2025) வியாழக்கிழமை 55 Rue Gince. Saint-Laurent, QC H4N 1J7 Aeterna funeral Complex இல் நடைபெறும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

தகவல் :
ஜெ. பகீரதன்
மல்லாவி
சிறீதரன் (மகன்)         - +33 769 860 915
மனோகரன் (மகன்)     - +15 144 159 955
ஜெ. பகீரதன் (மகன்)  -      077 071 9731

பிறப்பு

19 Aug 1937
சண்முகநாதன் நாகரத்தினம்

பிறந்த இடம் : யாழ். நெடுந்தீவு
வாழ்ந்த இடம் : வவுனியா, கனடா Montreal
இறப்பு

25 May 2025
மரண அறிவித்தல்
20 நாள் முன்

சண்முகநாதன் நாகரத்தினம்

சண்முகநாதன் நாகரத்தினம்

தோற்றம் 19.08.1937

மறைவு 25.05.2025

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வதிவிடமாகவும், கனடா Montreal ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சண்முகநாதன் நாகரத்தினம் அவர்கள் 25-05-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் - லட்சுமிப்பிள்ளை தம்பதியரின் அன்பு மகளும், காலஞ்சென்ற சண்முகநாதன் அவர்களின் அன்பு மனைவியும், சிறிதரன், சிறிரஞ்சனி, மனோகரன், கலாரஞ்சனி ஆகியோரின் அன்புத் தாயாரும், சங்கரலிங்கம், சுகந்தன், செல்வமீனாட்சி, தர்சினி ஆகியோரின் அன்பு மாமியாரும், காலஞ்சென்றவர்களான தனிநாயகம், தர்மலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும், சாருகேசி, ஷான், ரஃபேல், லியோன், சார்ம், சாருகன், சாத்விகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (29.05.2025) வியாழக்கிழமை 55 Rue Gince. Saint-Laurent, QC H4N 1J7 Aeterna funeral Complex இல் நடைபெறும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

தகவல் :
ஜெ. பகீரதன்
மல்லாவி
சிறீதரன் (மகன்)         - +33 769 860 915
மனோகரன் (மகன்)     - +15 144 159 955
ஜெ. பகீரதன் (மகன்)  -      077 071 9731

273

துயர் பகிர்வுகள்

சௌபாக்கியலக்ஷ்மி சிவஞானம்
பிறப்பிடம்: மானிப்பாய்
வதிவிடம்: 11, பொன்னப்பா ஒழுங்க...
மறைவு: 08-03-2025
அமரர் கணேஸ்வரி நாகரத்தினம் (தேவி)
பிறப்பிடம்: தொம்பை வீதி, உடுவில்...
வதிவிடம்: தொம்பை வீதி, உடுவில்...
மறைவு: 19-05-2016
தவயோகநாயகி தனபாலசிங்கம்
பிறப்பிடம்: கைதடி வடக்கு
வதிவிடம்: கைதடி வடக்கு
மறைவு: 30-05-2025
தில்லையம்பலவாணர் கோபாலகிருஷ்ணன்
பிறப்பிடம்: புத்தூர் மேற்கு
வதிவிடம்: புத்தூர் மேற்கு
மறைவு: 05-05-2025
சின்னையா தில்லைநாதன் (கந்தராசா)
பிறப்பிடம்: கோயிற்குடியிருப்பு
வதிவிடம்: கோயிற்குடியிருப்பு
மறைவு: 01-05-2025
சேனாதிராஜா செல்லக்கண்டு
பிறப்பிடம்: மட்டுவில்
வதிவிடம்: கோண்டாவில்
மறைவு: 01-05-2025

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.