சௌபாக்கியலக்ஷ்மி சிவஞானம்

மரண அறிவித்தல்

பிறப்பு

22 Oct 1944
சௌபாக்கியலக்ஷ்மி சிவஞானம்

பிறந்த இடம் : மானிப்பாய்
வாழ்ந்த இடம் : 11, பொன்னப்பா ஒழுங்கை, வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்
இறப்பு

08 Mar 2025
மரண அறிவித்தல்
29 நாள் முன்

சௌபாக்கியலக்ஷ்மி சிவஞானம்

பிறப்பு
 22.10.1944

இறப்பு
08.03.2025

அமரர் சௌபாக்கியலக்ஷ்மி சிவஞானம்

கொழும்பு, மானிப்பாயைப் பிறப்பிடமாகவும் 11, பொன்னப்பா ஒழுங்கை, வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சங்கீதவித்துவான் சௌபாக்கியலக்ஷ்மி சிவஞானம் 10.06.2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்ற மாணிக்கம் - சரஸ்வதி (புகையிரத திணைக்கள எந்திரி) தம்பதியின் மகளும், காலஞ்சென்ற வடிவேல் - பராசத்தி தம்பதியின் மருமகளும், சிவஞானம் (Rtt Production Manager Paranthan Chemicals) அவர்களின் அன்பு மனைவியும், தக்ஷாயினி (Operations Manager Mercantile Security Services Pvt.Ltt) அவர்களின் அன்புத் தாயாரும் விஜயானந்தன் (Assistant Manager Heritage Teas) அவர்களின் அன்பு மாமியாரும் தருண் கார்த்திக் (Jaffna Central College) அவர்களின் அன்புப் பேர்த்தியும் காலஞ்சென்றவர்களான Dr.ஜெகநாதன், கைலைநாதன், புனிதவதி மற்றும் னுச.விஸ்வநாதன் ஆகியோரின் சகோதரியும் மனோரஷிதா, பிரியதர்ஷினி (ஓய்வு நிலை அதிபர்), சசிரூபினி, யோகேந்திரன் ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (12.06.2025) வியாழக்கிழமை முற்பகல் 08.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக கோம்பயன் மணல் இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
குடும்பத்தினர்
077 967 1949
077 322 4535

பிறப்பு

22 Oct 1944
சௌபாக்கியலக்ஷ்மி சிவஞானம்

பிறந்த இடம் : மானிப்பாய்
வாழ்ந்த இடம் : 11, பொன்னப்பா ஒழுங்கை, வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்
இறப்பு

08 Mar 2025
மரண அறிவித்தல்
29 நாள் முன்

சௌபாக்கியலக்ஷ்மி சிவஞானம்

பிறப்பு
 22.10.1944

இறப்பு
08.03.2025

அமரர் சௌபாக்கியலக்ஷ்மி சிவஞானம்

கொழும்பு, மானிப்பாயைப் பிறப்பிடமாகவும் 11, பொன்னப்பா ஒழுங்கை, வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சங்கீதவித்துவான் சௌபாக்கியலக்ஷ்மி சிவஞானம் 10.06.2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்ற மாணிக்கம் - சரஸ்வதி (புகையிரத திணைக்கள எந்திரி) தம்பதியின் மகளும், காலஞ்சென்ற வடிவேல் - பராசத்தி தம்பதியின் மருமகளும், சிவஞானம் (Rtt Production Manager Paranthan Chemicals) அவர்களின் அன்பு மனைவியும், தக்ஷாயினி (Operations Manager Mercantile Security Services Pvt.Ltt) அவர்களின் அன்புத் தாயாரும் விஜயானந்தன் (Assistant Manager Heritage Teas) அவர்களின் அன்பு மாமியாரும் தருண் கார்த்திக் (Jaffna Central College) அவர்களின் அன்புப் பேர்த்தியும் காலஞ்சென்றவர்களான Dr.ஜெகநாதன், கைலைநாதன், புனிதவதி மற்றும் னுச.விஸ்வநாதன் ஆகியோரின் சகோதரியும் மனோரஷிதா, பிரியதர்ஷினி (ஓய்வு நிலை அதிபர்), சசிரூபினி, யோகேந்திரன் ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (12.06.2025) வியாழக்கிழமை முற்பகல் 08.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக கோம்பயன் மணல் இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
குடும்பத்தினர்
077 967 1949
077 322 4535

418

துயர் பகிர்வுகள்

பரமேஸ்வரி கணேசப்பிள்ளை
பிறப்பிடம்: கோண்டாவில் கிழக்கு.
வதிவிடம்: கோண்டாவில் கிழக்கு.
மறைவு: 08-07-2025
வேலுப்பிள்ளை மகாதேவன்
பிறப்பிடம்: சண்டிலிப்பாய்
வதிவிடம்: அராலி மேற்கு
மறைவு: 03-07-2025
பிரம்ம ஸ்ரீ சிவசாமி ஐயர் குமாரராஜக் குருக்கள்
பிறப்பிடம்: நாவற்குழி
வதிவிடம்: இணுவில்
மறைவு: 03-07-2025
மகாலட்சுமி வடிவேலுப்பிள்ளை
பிறப்பிடம்: புங்குடுதீவு
வதிவிடம்: பண்டாநாயக்க மாவத்தை
மறைவு: 04-06-2025
அமரர் சுப்பிரமணியம் நாகராஜா (Retired MSO Jaffna Post Office)
பிறப்பிடம்: நல்லூர்.
வதிவிடம்: 106, பலாலி வீதி, யாழ...
மறைவு: 22-06-2009
கந்தசாமி நாகேஸ்வரி
பிறப்பிடம்: உடுவில்
வதிவிடம்: சுன்னாகம்
மறைவு: 20-06-2025

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.