மகாலட்சுமி வடிவேலுப்பிள்ளை

மரண அறிவித்தல்

பிறப்பு

29 Apr 1945
மகாலட்சுமி வடிவேலுப்பிள்ளை

பிறந்த இடம் : புங்குடுதீவு
வாழ்ந்த இடம் : பண்டாநாயக்க மாவத்தை
இறப்பு

04 Jun 2025
மரண அறிவித்தல்
11 நாள் முன்

மகாலட்சுமி வடிவேலுப்பிள்ளை

யாழ் புங்குடுதீவை பிறப்பிடமாகவும் கொழும்பு பண்டாரநாயக்க மாவத்தை umbichy place, யாழ் நாவலர் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட மகாலட்சுமி வடிவேலுப்பிள்ளை அவர்கள் கடந்த 24.06.2025 செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தில் இறைபதம் எய்தினார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான குழந்தவேலு - கனகம்மா தம்பதிகளின் மூத்த புதல்வியும், காலஞ்சென்றவர்களான பெரியதம்பி - அன்னமுத்து தம்பதியரின் அன்பு மருமகளும், பெரியதம்பி வடிவேலுப்பிள்ளையின் அன்பு மனைவியும், வசந்தமலர், யோகமலர், செல்வமலர், முருகானந்தன், கமலவேணி ஆகியோரின் பாசமிகு தாயும், காலஞ்சென்ற மகாலிங்கம், இராமச்சந்திரன், மகேந்திரன், காலஞ்சென்ற பராசக்தி ஆகியோரின் பாசமிகு சகோதரியும், நவநீதன், சச்சிதானந்தன், கருணாகரன், ஐனனி, ரவி ஆகியோரின் அன்பு மாமியாரும், ஜனார்தனி, பிரணவன், ஹரிஸ், ரமணா, காருண்யா, ரிஷிகேசன், அனித்தியா, கஜோரி ஆகியோரின் ஆசைமிகு பேர்த்தியும், லாவினின் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (30.06.2025) திங்கட்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக கோம்பயன்மணல் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுகொள்கிறோம்.

தகவல் :
குடும்பத்தினர்

நந்தினி (மகள்) : 070 376 2404, +4475 8492 8626
முருகானந்தன் (மகன்) : 077 501 7298
நவநீதன் (மருமகன்) : 078 2350 9853
கருணா (மருமகன்) : 077 039 9192, +1(705) 828 5266
ரவி (மருமகன்) : 076 217 9285, +4447 9041 26122
தயா (மருமகள்) : 074 044 1375

பிறப்பு

29 Apr 1945
மகாலட்சுமி வடிவேலுப்பிள்ளை

பிறந்த இடம் : புங்குடுதீவு
வாழ்ந்த இடம் : பண்டாநாயக்க மாவத்தை
இறப்பு

04 Jun 2025
மரண அறிவித்தல்
11 நாள் முன்

மகாலட்சுமி வடிவேலுப்பிள்ளை

யாழ் புங்குடுதீவை பிறப்பிடமாகவும் கொழும்பு பண்டாரநாயக்க மாவத்தை umbichy place, யாழ் நாவலர் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட மகாலட்சுமி வடிவேலுப்பிள்ளை அவர்கள் கடந்த 24.06.2025 செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தில் இறைபதம் எய்தினார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான குழந்தவேலு - கனகம்மா தம்பதிகளின் மூத்த புதல்வியும், காலஞ்சென்றவர்களான பெரியதம்பி - அன்னமுத்து தம்பதியரின் அன்பு மருமகளும், பெரியதம்பி வடிவேலுப்பிள்ளையின் அன்பு மனைவியும், வசந்தமலர், யோகமலர், செல்வமலர், முருகானந்தன், கமலவேணி ஆகியோரின் பாசமிகு தாயும், காலஞ்சென்ற மகாலிங்கம், இராமச்சந்திரன், மகேந்திரன், காலஞ்சென்ற பராசக்தி ஆகியோரின் பாசமிகு சகோதரியும், நவநீதன், சச்சிதானந்தன், கருணாகரன், ஐனனி, ரவி ஆகியோரின் அன்பு மாமியாரும், ஜனார்தனி, பிரணவன், ஹரிஸ், ரமணா, காருண்யா, ரிஷிகேசன், அனித்தியா, கஜோரி ஆகியோரின் ஆசைமிகு பேர்த்தியும், லாவினின் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (30.06.2025) திங்கட்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக கோம்பயன்மணல் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுகொள்கிறோம்.

தகவல் :
குடும்பத்தினர்

நந்தினி (மகள்) : 070 376 2404, +4475 8492 8626
முருகானந்தன் (மகன்) : 077 501 7298
நவநீதன் (மருமகன்) : 078 2350 9853
கருணா (மருமகன்) : 077 039 9192, +1(705) 828 5266
ரவி (மருமகன்) : 076 217 9285, +4447 9041 26122
தயா (மருமகள்) : 074 044 1375

267

துயர் பகிர்வுகள்

பரமேஸ்வரி கணேசப்பிள்ளை
பிறப்பிடம்: கோண்டாவில் கிழக்கு.
வதிவிடம்: கோண்டாவில் கிழக்கு.
மறைவு: 08-07-2025
வேலுப்பிள்ளை மகாதேவன்
பிறப்பிடம்: சண்டிலிப்பாய்
வதிவிடம்: அராலி மேற்கு
மறைவு: 03-07-2025
பிரம்ம ஸ்ரீ சிவசாமி ஐயர் குமாரராஜக் குருக்கள்
பிறப்பிடம்: நாவற்குழி
வதிவிடம்: இணுவில்
மறைவு: 03-07-2025
அமரர் சுப்பிரமணியம் நாகராஜா (Retired MSO Jaffna Post Office)
பிறப்பிடம்: நல்லூர்.
வதிவிடம்: 106, பலாலி வீதி, யாழ...
மறைவு: 22-06-2009
கந்தசாமி நாகேஸ்வரி
பிறப்பிடம்: உடுவில்
வதிவிடம்: சுன்னாகம்
மறைவு: 20-06-2025
சௌபாக்கியலக்ஷ்மி சிவஞானம்
பிறப்பிடம்: மானிப்பாய்
வதிவிடம்: 11, பொன்னப்பா ஒழுங்க...
மறைவு: 08-03-2025

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.