அப்புக்குட்டி குகனேஸ்வரன்

மரண அறிவித்தல்

பிறப்பு

17 Aug 1951
அப்புக்குட்டி குகனேஸ்வரன்

பிறந்த இடம் : கணேஸ்வரம் அளவெட்டியைப்
வாழ்ந்த இடம் : கோவிற்புலம் தெல்லிப்பளையை
இறப்பு

13 May 2023
மரண அறிவித்தல்
11 மாதம் முன்

அப்புக்குட்டி குகனேஸ்வரன்

கணேஸ்வரம் அளவெட்டியைப் பிறப்பிடமாகவும் கோவிற்புலம் தெல்லிப்பளையை வசிப்பிடமாகவும் கொண்ட அப்புக்குட்டி குகனேஸ்வரன் அவர்கள் நேற்று (13.05.2023) சனிக்கிழமை காலமானார்.
அன்னார் அமரர்களான அப்புக்குட்டி நாகம்மா தம்பதியரின் மகனும், அமரர்களான காசியர் சின்னாச்சி தம்பதியரின் மருமகனும், செல்வராணியின் அன்புக் கணவரும், அருள்ராஜ், கவிதா, பகில்ராஜ் ஆகியோரின் பாசமிகு தந்தையும், பூபாலசிங்கம், ஸ்ரீகாந்தேஸ்வரி, இராஜேஸ்வரி, ரவிமலர், அமரர் உதயசீலன், கிருபாகரன், அமரர் சத்தியசீலன், ரவீந்திரன் ஆகியோரின் சகோதரனும், தயாநிதி, வாசுகி ஆகியோரின் மாமனாரும், நபிசன், கியூசன் ஆகியோரின் அன்புப் பேரனும், அமரர் பவளம், அமரர் மகேஸ்வரி, அமரர் இராஜேஸ்வரி, நகுலேஸ்வரி, வசந்தாதேவி, அமரர் கனகேஸ்வரி, அமரர் செல்லமுத்து, இரத்தினசிங்கம், பத்மாவதி, தமிழ்ச்செல்வி, றோமலா, இந்துமதி ஆகியோரின் மைத்துனரும், அமரர் பொன்னம்பலம், இராசா, அமரர் கிருஷ்ணபிள்ளை ஆகியோரின் சகலரும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (14.05.2023) ஞாயிற்றுக்கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்று, பி.ப 12.30 மணியளவில் பூதவுடல் தகனக்கிரியைக்காக மல்லாகம் கட்டுப்பிட்டி இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்.

இறுதி வணக்க நிகழ்வு
இறுதிக்கிரியைகள் 14-05-2023 அன்று 12:30 PM மணியளவில் மல்லாகம் கட்டுப்பிட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
பிறப்பு

17 Aug 1951
அப்புக்குட்டி குகனேஸ்வரன்

பிறந்த இடம் : கணேஸ்வரம் அளவெட்டியைப்
வாழ்ந்த இடம் : கோவிற்புலம் தெல்லிப்பளையை
இறப்பு

13 May 2023
மரண அறிவித்தல்
11 மாதம் முன்

அப்புக்குட்டி குகனேஸ்வரன்

கணேஸ்வரம் அளவெட்டியைப் பிறப்பிடமாகவும் கோவிற்புலம் தெல்லிப்பளையை வசிப்பிடமாகவும் கொண்ட அப்புக்குட்டி குகனேஸ்வரன் அவர்கள் நேற்று (13.05.2023) சனிக்கிழமை காலமானார்.
அன்னார் அமரர்களான அப்புக்குட்டி நாகம்மா தம்பதியரின் மகனும், அமரர்களான காசியர் சின்னாச்சி தம்பதியரின் மருமகனும், செல்வராணியின் அன்புக் கணவரும், அருள்ராஜ், கவிதா, பகில்ராஜ் ஆகியோரின் பாசமிகு தந்தையும், பூபாலசிங்கம், ஸ்ரீகாந்தேஸ்வரி, இராஜேஸ்வரி, ரவிமலர், அமரர் உதயசீலன், கிருபாகரன், அமரர் சத்தியசீலன், ரவீந்திரன் ஆகியோரின் சகோதரனும், தயாநிதி, வாசுகி ஆகியோரின் மாமனாரும், நபிசன், கியூசன் ஆகியோரின் அன்புப் பேரனும், அமரர் பவளம், அமரர் மகேஸ்வரி, அமரர் இராஜேஸ்வரி, நகுலேஸ்வரி, வசந்தாதேவி, அமரர் கனகேஸ்வரி, அமரர் செல்லமுத்து, இரத்தினசிங்கம், பத்மாவதி, தமிழ்ச்செல்வி, றோமலா, இந்துமதி ஆகியோரின் மைத்துனரும், அமரர் பொன்னம்பலம், இராசா, அமரர் கிருஷ்ணபிள்ளை ஆகியோரின் சகலரும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (14.05.2023) ஞாயிற்றுக்கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்று, பி.ப 12.30 மணியளவில் பூதவுடல் தகனக்கிரியைக்காக மல்லாகம் கட்டுப்பிட்டி இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்.

இறுதி வணக்க நிகழ்வு
இறுதிக்கிரியைகள் 14-05-2023 அன்று 12:30 PM மணியளவில் மல்லாகம் கட்டுப்பிட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
456

துயர் பகிர்வுகள்

சுப்பிரமணியம் ஜெயச்சந்திரன்
பிறப்பிடம்: அளவெட்டி
வதிவிடம்: கொழும்பு
மறைவு: 23-03-2024
சொக்கலிங்கம் சண்முகலிங்கம்
பிறப்பிடம்: அரியாலை நாவலர் வீதிய...
வதிவிடம்: அரியாலை நாவலர் வீதிய...
மறைவு: 17-03-2024
லோகேஸ்வரி செல்லத்தம்பி
பிறப்பிடம்: யாழ். நாரந்தனையை பிற...
வதிவிடம்: நாவலடி ஒழுங்கை மானிப...
மறைவு: 17-03-2024
திருமதி ஸ்ரீ ஜனனி அஜித்
பிறப்பிடம்: இணுவில்
வதிவிடம்: கொழும்பு வெள்ளவத்தை
மறைவு: 30-11-2023
செல்லையா செல்வநாதன்
பிறப்பிடம்: கொழும்புத்துறை
வதிவிடம்: கொழும்புத்துறை
மறைவு: 01-12-2023
திருமதி வைஷ்ணவி இளங்கோ
பிறப்பிடம்: யாழ்ப்பாணம் அல்வாய்...
வதிவிடம்: ஐக்கிய இராச்சியம் Bi...
மறைவு: 26-10-2023

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.