வேலுப்பிள்ளை மகாதேவன்

மரண அறிவித்தல்

பிறப்பு

05 May 1929
வேலுப்பிள்ளை மகாதேவன்

பிறந்த இடம் : சண்டிலிப்பாய்
வாழ்ந்த இடம் : அராலி மேற்கு
இறப்பு

03 Jul 2025
மரண அறிவித்தல்
5 நாள் முன்

வேலுப்பிள்ளை மகாதேவன்

சீரணி நாகம்மாள் கோயிலடி சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும் அராலி மேற்கு வட்டுக்கோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு வேலுப்பிள்ளை மகாதேவன் அவர்கள் நேற்று (03.07.2025) வியாழக்;கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை-பொன்னம்மா தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான முத்தையா- நன்னிப்பிள்ளை தம்பதியரின் அன்பு மருமகனும் நல்லம்மா அவர்களின்  அன்புக் கணவரும், மதனகுமார் (லண்டன்), யதீஸ்குமார் ஆகியோரின் அன்புத் தந்தையும் சந்திரவதனாவின் அன்பு மாமனாரும் ஆதித்தன் (சிங்கப்பூர்), அபிராஜ் (ஊவாவெல்லச பல்கலைக்கழகம்-பதுளை), அஸ்வினா (மாணவி-யாழ்ப்பாணக் கல்லூரி) ஆகியோரின் பாசமிகு பேரனும் காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம், கணேசமூர்த்தி, சண்முகநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (04.07.2025) வெள்ளிக்கிழமை காலை 08.30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக அராலி மேற்கு கொத்தத்துறை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு  கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
குடும்பத்தினர்

பிறப்பு

05 May 1929
வேலுப்பிள்ளை மகாதேவன்

பிறந்த இடம் : சண்டிலிப்பாய்
வாழ்ந்த இடம் : அராலி மேற்கு
இறப்பு

03 Jul 2025
மரண அறிவித்தல்
5 நாள் முன்

வேலுப்பிள்ளை மகாதேவன்

சீரணி நாகம்மாள் கோயிலடி சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும் அராலி மேற்கு வட்டுக்கோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு வேலுப்பிள்ளை மகாதேவன் அவர்கள் நேற்று (03.07.2025) வியாழக்;கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை-பொன்னம்மா தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான முத்தையா- நன்னிப்பிள்ளை தம்பதியரின் அன்பு மருமகனும் நல்லம்மா அவர்களின்  அன்புக் கணவரும், மதனகுமார் (லண்டன்), யதீஸ்குமார் ஆகியோரின் அன்புத் தந்தையும் சந்திரவதனாவின் அன்பு மாமனாரும் ஆதித்தன் (சிங்கப்பூர்), அபிராஜ் (ஊவாவெல்லச பல்கலைக்கழகம்-பதுளை), அஸ்வினா (மாணவி-யாழ்ப்பாணக் கல்லூரி) ஆகியோரின் பாசமிகு பேரனும் காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம், கணேசமூர்த்தி, சண்முகநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (04.07.2025) வெள்ளிக்கிழமை காலை 08.30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக அராலி மேற்கு கொத்தத்துறை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு  கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
குடும்பத்தினர்

105

துயர் பகிர்வுகள்

பரமேஸ்வரி கணேசப்பிள்ளை
பிறப்பிடம்: கோண்டாவில் கிழக்கு.
வதிவிடம்: கோண்டாவில் கிழக்கு.
மறைவு: 08-07-2025
பிரம்ம ஸ்ரீ சிவசாமி ஐயர் குமாரராஜக் குருக்கள்
பிறப்பிடம்: நாவற்குழி
வதிவிடம்: இணுவில்
மறைவு: 03-07-2025
மகாலட்சுமி வடிவேலுப்பிள்ளை
பிறப்பிடம்: புங்குடுதீவு
வதிவிடம்: பண்டாநாயக்க மாவத்தை
மறைவு: 04-06-2025
அமரர் சுப்பிரமணியம் நாகராஜா (Retired MSO Jaffna Post Office)
பிறப்பிடம்: நல்லூர்.
வதிவிடம்: 106, பலாலி வீதி, யாழ...
மறைவு: 22-06-2009
கந்தசாமி நாகேஸ்வரி
பிறப்பிடம்: உடுவில்
வதிவிடம்: சுன்னாகம்
மறைவு: 20-06-2025
சௌபாக்கியலக்ஷ்மி சிவஞானம்
பிறப்பிடம்: மானிப்பாய்
வதிவிடம்: 11, பொன்னப்பா ஒழுங்க...
மறைவு: 08-03-2025

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.