திருமதி சுவாம்பிள்ளை திரேசம்மா

மரண அறிவித்தல்

பிறப்பு

08 Jun 2023
திருமதி சுவாம்பிள்ளை திரேசம்மா

பிறந்த இடம் : இளவாலை
வாழ்ந்த இடம் : பண்டத்தரிப்பு
இறப்பு

26 Jun 2023
மரண அறிவித்தல்
5 மாதம் முன்

திருமதி சுவாம்பிள்ளை திரேசம்மா

இளவாலையைப் பிறப்பிடமாகவும், தற்போது பண்டத்தரிப்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சுவாம்பிள்ளை திரேசம்மா நேற்றுமுன்தினம் (26.06.2023) திங்கட்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை - றோசமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சுவாம்பிள்ளையின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான வயித்தியம்பிள்ளை - எலிசபேத் தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்றவர்களான ஜோசேப், அன்னம்மா, மேரிப்பிள்ளை, மரியம்மா, சந்தியாப்பிள்ளை, செபஸ்ரியான்பிள்ளை மற்றும் லூர்துமேரி ஆகியோரின் அன்புச் சகோதரியும், அன்ரன் (சந்திரா), மதுரநாயகி (மதுரம்), மேரிபற்றீசியா (பேபி), மரியகொன்செப்ரா மகிமைநாயகி (மகிமை - கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும், யசிந்தா (பபா), தனேஸ்வரன், காலஞ்சென்ற பத்திநாதர், றெக்ஸ் (கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும், துஷாரா, சஞ்சித், நிஷாந்தினி - ஜெயக்குமார், துகாசினி, காலஞ்சென்ற காசிபன், ஜெயகரன், கார்திகா, மதுகரன், றொபின்சன் தங்கா, பிறின்சன் தாரணி, வின்சன் நொயலின், யோன்சன் கீர்த்தனா, மெல்வின், றயன் ஆகியோரின் அன்புப் பேர்த்தியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் இன்று (28.06.2023) புதன்கிழமை காலை 9.00 மணியளவில் அன்னாரின் இல்லத்திலிருந்து நல்லடக்கத்துக்காக பெரியவிளான் புனித யுவானியார் ஆலயத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு திருப்பலியின் பின்னர் புனித யுவானியார் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்:
குடும்பத்தினர்

சித்தங்கேணி வீதி,
பண்டத்தரிப்பு.
077 977 3271, 076 704 7457

இறுதி வணக்க நிகழ்வு
இறுதிக்கிரியைகள் 28-06-2023 அன்று 09:00 AM மணியளவில் பெரியவிளான் இல் அமைந்துள்ள பெரியவிளான் புனித யுவானியார் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
பிறப்பு

08 Jun 2023
திருமதி சுவாம்பிள்ளை திரேசம்மா

பிறந்த இடம் : இளவாலை
வாழ்ந்த இடம் : பண்டத்தரிப்பு
இறப்பு

26 Jun 2023
மரண அறிவித்தல்
5 மாதம் முன்

திருமதி சுவாம்பிள்ளை திரேசம்மா

இளவாலையைப் பிறப்பிடமாகவும், தற்போது பண்டத்தரிப்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சுவாம்பிள்ளை திரேசம்மா நேற்றுமுன்தினம் (26.06.2023) திங்கட்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை - றோசமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சுவாம்பிள்ளையின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான வயித்தியம்பிள்ளை - எலிசபேத் தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்றவர்களான ஜோசேப், அன்னம்மா, மேரிப்பிள்ளை, மரியம்மா, சந்தியாப்பிள்ளை, செபஸ்ரியான்பிள்ளை மற்றும் லூர்துமேரி ஆகியோரின் அன்புச் சகோதரியும், அன்ரன் (சந்திரா), மதுரநாயகி (மதுரம்), மேரிபற்றீசியா (பேபி), மரியகொன்செப்ரா மகிமைநாயகி (மகிமை - கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும், யசிந்தா (பபா), தனேஸ்வரன், காலஞ்சென்ற பத்திநாதர், றெக்ஸ் (கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும், துஷாரா, சஞ்சித், நிஷாந்தினி - ஜெயக்குமார், துகாசினி, காலஞ்சென்ற காசிபன், ஜெயகரன், கார்திகா, மதுகரன், றொபின்சன் தங்கா, பிறின்சன் தாரணி, வின்சன் நொயலின், யோன்சன் கீர்த்தனா, மெல்வின், றயன் ஆகியோரின் அன்புப் பேர்த்தியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் இன்று (28.06.2023) புதன்கிழமை காலை 9.00 மணியளவில் அன்னாரின் இல்லத்திலிருந்து நல்லடக்கத்துக்காக பெரியவிளான் புனித யுவானியார் ஆலயத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு திருப்பலியின் பின்னர் புனித யுவானியார் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்:
குடும்பத்தினர்

சித்தங்கேணி வீதி,
பண்டத்தரிப்பு.
077 977 3271, 076 704 7457

இறுதி வணக்க நிகழ்வு
இறுதிக்கிரியைகள் 28-06-2023 அன்று 09:00 AM மணியளவில் பெரியவிளான் இல் அமைந்துள்ள பெரியவிளான் புனித யுவானியார் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
408

துயர் பகிர்வுகள்

திருமதி ஸ்ரீ ஜனனி அஜித்
பிறப்பிடம்: இணுவில்
வதிவிடம்: கொழும்பு வெள்ளவத்தை
மறைவு: 30-11-2023
செல்லையா செல்வநாதன்
பிறப்பிடம்: கொழும்புத்துறை
வதிவிடம்: கொழும்புத்துறை
மறைவு: 01-12-2023
திருமதி வைஷ்ணவி இளங்கோ
பிறப்பிடம்: யாழ்ப்பாணம் அல்வாய்...
வதிவிடம்: ஐக்கிய இராச்சியம் Bi...
மறைவு: 26-10-2023
கனகசபை புலேந்திரன்
பிறப்பிடம்: தாவடியை
வதிவிடம்: கொக்குவிலை
மறைவு: 07-11-2023
கமலாதேவி தில்லைநடராஜா
பிறப்பிடம்: உரும்பிராய் கிழக்கை
வதிவிடம்: உரும்பிராய் கிழக்கை
மறைவு: 05-11-2023
வித்துவான் வீரமணி ஐயர் சுசிலாதேவி
பிறப்பிடம்: நல்லூரைப்
வதிவிடம்: இணுவிலை
மறைவு: 05-11-2023

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.