இலங்கையர் ஸ்ரீகுகஞானசோதி

மரண அறிவித்தல்

பிறப்பு

11 Jul 1949
இலங்கையர் ஸ்ரீகுகஞானசோதி

பிறந்த இடம் : கைதடி மேற்கு
வாழ்ந்த இடம் : கைதடி மேற்கு
இறப்பு

02 Nov 2025
மரண அறிவித்தல்
7 நாள் முன்

இலங்கையர் ஸ்ரீகுகஞானசோதி


கைதடி மேற்கை  பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் இலங்கையர் ஸ்ரீகுகஞானசோதி (வாத்தியார் அண்ணை)  அவர்கள் நேற்று (02.11.2025) ஞாயிற்றுக்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான இலங்கையர் (இலங்கை வாத்தியார்) - சின்னப்பிள்ளை  தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் - இராசமலர் தம்பதியரின் மூத்த மருமகனும், புவனேஸ்வரி (பவளம் அக்கா) அவர்களின் அன்புக்கணவரும், காலஞ்சென்ற தன்மாவரதரின் (புகையிரத நிலைய கட்டுப்பாட்டு அதிகாரி) ஒன்று விட்ட சகோதரனும், கிருத்திகா (அபிவிருத்தி உத்தியோகத்தர் பிரதேச செயலகம் - பூநகரி), தினேஷன் (மின் இணைப்பாளர்), விதூஷன் (இலங்கை மேர்ச்சன்ட் வங்கி யாழ்ப்பாணம்) ஆகியோரின் பாசமிகு தந்தையும், பாலமுருகன் (அதிபர் யா/அராலி சரஸ்வதி இந்துக்கல்லூரி) அவர்களின்; அன்பு மாமனாரும், அகரனின் பாசமிகு பேரனும், இராஜேஸ்வரி, பரமேஸ்வரி (ஓய்வு நிலை ஆசிரியை பளை/ இந்து ஆரம்பப் பாடசாலை), விக்னேஸ்வரன் (அமெரிக்கா), யோகேஸ்வரி, தியாகேஸ்வரி, ஜெகதீஸ்வரி (சி.க.கூ. கிளிநொச்சி), பத்மகுமாரி (சுவிஸ்), சுதாஜினி (ஜேர்மனி), சுதாகரன் (கனடா) ஆகியேரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரது இறுதிக்கிரியைகள் இன்று (03.11.2025) திங்கட்கிழமை நண்பகல் 12.00 மணியளவில் அவரது இல்லத்தில்; நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக பிற்பகல் 02.00 மணியளவில் ஊரியான் ஜவினைப்பிட்டி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் என்பதனை அறியத்தருகின்றோம்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
குடும்பத்தினர்.
077 291 1259
விதூஷன் - மகன்

பிறப்பு

11 Jul 1949
இலங்கையர் ஸ்ரீகுகஞானசோதி

பிறந்த இடம் : கைதடி மேற்கு
வாழ்ந்த இடம் : கைதடி மேற்கு
இறப்பு

02 Nov 2025
மரண அறிவித்தல்
7 நாள் முன்

இலங்கையர் ஸ்ரீகுகஞானசோதி


கைதடி மேற்கை  பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் இலங்கையர் ஸ்ரீகுகஞானசோதி (வாத்தியார் அண்ணை)  அவர்கள் நேற்று (02.11.2025) ஞாயிற்றுக்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான இலங்கையர் (இலங்கை வாத்தியார்) - சின்னப்பிள்ளை  தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் - இராசமலர் தம்பதியரின் மூத்த மருமகனும், புவனேஸ்வரி (பவளம் அக்கா) அவர்களின் அன்புக்கணவரும், காலஞ்சென்ற தன்மாவரதரின் (புகையிரத நிலைய கட்டுப்பாட்டு அதிகாரி) ஒன்று விட்ட சகோதரனும், கிருத்திகா (அபிவிருத்தி உத்தியோகத்தர் பிரதேச செயலகம் - பூநகரி), தினேஷன் (மின் இணைப்பாளர்), விதூஷன் (இலங்கை மேர்ச்சன்ட் வங்கி யாழ்ப்பாணம்) ஆகியோரின் பாசமிகு தந்தையும், பாலமுருகன் (அதிபர் யா/அராலி சரஸ்வதி இந்துக்கல்லூரி) அவர்களின்; அன்பு மாமனாரும், அகரனின் பாசமிகு பேரனும், இராஜேஸ்வரி, பரமேஸ்வரி (ஓய்வு நிலை ஆசிரியை பளை/ இந்து ஆரம்பப் பாடசாலை), விக்னேஸ்வரன் (அமெரிக்கா), யோகேஸ்வரி, தியாகேஸ்வரி, ஜெகதீஸ்வரி (சி.க.கூ. கிளிநொச்சி), பத்மகுமாரி (சுவிஸ்), சுதாஜினி (ஜேர்மனி), சுதாகரன் (கனடா) ஆகியேரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரது இறுதிக்கிரியைகள் இன்று (03.11.2025) திங்கட்கிழமை நண்பகல் 12.00 மணியளவில் அவரது இல்லத்தில்; நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக பிற்பகல் 02.00 மணியளவில் ஊரியான் ஜவினைப்பிட்டி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் என்பதனை அறியத்தருகின்றோம்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
குடும்பத்தினர்.
077 291 1259
விதூஷன் - மகன்

91

துயர் பகிர்வுகள்

சுப்பிரமணியம் இரத்தினசபாபதி
பிறப்பிடம்: புலோலி
வதிவிடம்: கொட்டடி
மறைவு: 03-11-2025
திருமதி. குமாரசுவாமி இரத்தினம்
பிறப்பிடம்: வாதரவத்தை
வதிவிடம்: ஓமந்தை
மறைவு: 03-11-2025
சுப்பிரமணியம் திருஞானசம்பந்தர்
பிறப்பிடம்: நீர்வேலி வடக்கு
வதிவிடம்: நல்லூர்
மறைவு: 11-03-2025
யோகராஜா புவனேஸ்வரி
பிறப்பிடம்: கைலாசபிள்ளையார் கோவி...
வதிவிடம்: பாண்டியன்தாழ்வு
மறைவு: 21-10-2025
மகேந்திரராசா கௌசலன்
பிறப்பிடம்: யாழ்ப்பாணம்
வதிவிடம்: யாழ்ப்பாணம்
மறைவு: 17-11-2015
செல்லத்துரை கணேசராசா
பிறப்பிடம்: தொல்புரம் கிழக்கு
வதிவிடம்: அளவெட்டி வடக்கு
மறைவு: 24-10-2025

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.