சுப்பிரமணியம் திருஞானசம்பந்தர்

மரண அறிவித்தல்

பிறப்பு

03 Nov 1946
சுப்பிரமணியம் திருஞானசம்பந்தர்

பிறந்த இடம் : நீர்வேலி வடக்கு
வாழ்ந்த இடம் : நல்லூர்
இறப்பு

11 Mar 2025
மரண அறிவித்தல்
6 நாள் முன்

சுப்பிரமணியம் திருஞானசம்பந்தர்

நீர்வேலி வடக்கை பிறப்பிடமாகவும், 211/30 கோயில் வீதி, நல்லூரை வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் திருஞானசம்பந்தர் அவர்கள் நேற்று (03.11.2025) திங்கட்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் - சிவபாக்கியம் தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை - பாக்கியம் தம்பதியரின் மருமகனும், செல்வாவின் அன்புக் கணவரும், துஷாந், துஷாந்தினி, துளசி ஆகியோரின் பாசமிகு தந்தையும், பாலச்சந்திரன், ராஜசுந்தரம் (ராஜன்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும், காலஞ்சென்ற செல்வரட்ணம் மற்றும் ஜெகதீசன் (சோதி) ஆகியோரின் மைத்துனரும், பிர்த்தி, டிபிக்கா ஆகியோரின் பாசமிகு பேரனும், பிரசாளினி, நீபதரன், வரயாழினி ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் எதிர்வரும் (09.11.2025) ஞாயிற்றுக்கிழமை  காலை 08.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் முற்பகல் 10.00 மணியளவில் தகனக் கிரியைக்காக செம்மணி இந்து மயானத்திற்கு  எடுத்துச்செல்லப்படும். இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:  குடும்பத்தினர்
077 451 0179 - மகள் (துளசி)
077 242 7902 - மைத்துணர் (சோதி)
211/30 கோயில் வீதி,
நல்லூர்.

பிறப்பு

03 Nov 1946
சுப்பிரமணியம் திருஞானசம்பந்தர்

பிறந்த இடம் : நீர்வேலி வடக்கு
வாழ்ந்த இடம் : நல்லூர்
இறப்பு

11 Mar 2025
மரண அறிவித்தல்
6 நாள் முன்

சுப்பிரமணியம் திருஞானசம்பந்தர்

நீர்வேலி வடக்கை பிறப்பிடமாகவும், 211/30 கோயில் வீதி, நல்லூரை வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் திருஞானசம்பந்தர் அவர்கள் நேற்று (03.11.2025) திங்கட்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் - சிவபாக்கியம் தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை - பாக்கியம் தம்பதியரின் மருமகனும், செல்வாவின் அன்புக் கணவரும், துஷாந், துஷாந்தினி, துளசி ஆகியோரின் பாசமிகு தந்தையும், பாலச்சந்திரன், ராஜசுந்தரம் (ராஜன்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும், காலஞ்சென்ற செல்வரட்ணம் மற்றும் ஜெகதீசன் (சோதி) ஆகியோரின் மைத்துனரும், பிர்த்தி, டிபிக்கா ஆகியோரின் பாசமிகு பேரனும், பிரசாளினி, நீபதரன், வரயாழினி ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் எதிர்வரும் (09.11.2025) ஞாயிற்றுக்கிழமை  காலை 08.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் முற்பகல் 10.00 மணியளவில் தகனக் கிரியைக்காக செம்மணி இந்து மயானத்திற்கு  எடுத்துச்செல்லப்படும். இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:  குடும்பத்தினர்
077 451 0179 - மகள் (துளசி)
077 242 7902 - மைத்துணர் (சோதி)
211/30 கோயில் வீதி,
நல்லூர்.

134

துயர் பகிர்வுகள்

சுப்பிரமணியம் இரத்தினசபாபதி
பிறப்பிடம்: புலோலி
வதிவிடம்: கொட்டடி
மறைவு: 03-11-2025
திருமதி. குமாரசுவாமி இரத்தினம்
பிறப்பிடம்: வாதரவத்தை
வதிவிடம்: ஓமந்தை
மறைவு: 03-11-2025
இலங்கையர் ஸ்ரீகுகஞானசோதி
பிறப்பிடம்: கைதடி மேற்கு
வதிவிடம்: கைதடி மேற்கு
மறைவு: 02-11-2025
யோகராஜா புவனேஸ்வரி
பிறப்பிடம்: கைலாசபிள்ளையார் கோவி...
வதிவிடம்: பாண்டியன்தாழ்வு
மறைவு: 21-10-2025
மகேந்திரராசா கௌசலன்
பிறப்பிடம்: யாழ்ப்பாணம்
வதிவிடம்: யாழ்ப்பாணம்
மறைவு: 17-11-2015
செல்லத்துரை கணேசராசா
பிறப்பிடம்: தொல்புரம் கிழக்கு
வதிவிடம்: அளவெட்டி வடக்கு
மறைவு: 24-10-2025

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.