விமலேந்திரன் இராஜேஸ்வரி( ராசு).

மரண அறிவித்தல்

பிறப்பு

18 Jun 1957
விமலேந்திரன் இராஜேஸ்வரி( ராசு).

பிறந்த இடம் : கந்தர்மடம்
வாழ்ந்த இடம் : 4 ஆம் வட்டாரம் வேலணை
இறப்பு

05 Oct 2024
மரண அறிவித்தல்
3 மாதம் முன்

விமலேந்திரன் இராஜேஸ்வரி( ராசு).

கந்தர்மடத்தைப்  பிறப்பிடமாகவும் 4 ஆம் வட்டாரம் வேலணையை வாழ்விடமாகவும் தற்போது இந்தியா  சென்னையில் வசித்து  வந்தவருமான  திருமதி விமலேந்திரன் இராஜேஸ்வரி கடந்த  05.10.2024  சனிக்கிழமை   காலமானார்.


அன்னார் வேலணை 4 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த முத்துலிங்கம் விமலேந்திரன் (விமல் கூல்பார்- வங்களாவடிச் சந்தி) அவர்களின்  பாசமிகு மனைவியும், காலஞ்சென்றவர்களான பாலகிருஷ்ணன் - மனோன்மணி தம்பதியரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான முத்துலிங்கம் - பகவதி தம்பதியரின் அன்பு மருமகளும்,  சந்துரு ( B.H.M - U.K) ,  கௌதம்( B.E  India) , சௌபா (  M.E  Aerospace - Canada),  ராஷ்மி ( M.E Aeronautical - Canada) ஆகியோரின் ஆருயிர் அன்னையும், துஷா (B.S.E - U.K ), ஜெய்வாஹினி ( M.E - Canada),  பானுலதா (Aeronautical - Canada  ), மன்ஜித் ( Aeronautical - Canada) ஆகியோரின் பாசமிகு மாமியாரும், அகஸ்தியாவின் அன்பு அப்பம்மாவும், பரமேஸ்வரி, ராஜலட்சுமி, விஜயகுமாரி, பிரேமகுமாரி, ராஜ்குமார், காலஞ்சென்றவர்களான பாலச்சந்திரன், சுரேஷ்குமார் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,  பாலேந்திரன், குலேந்திரன்,  கணேஸ்வரி, காலஞ்;சென்றவர்களான நாகேஸ்வரி, புவனேஸ்வரி ஆகியோரின் அன்பு  மைத்துனியும்  ஆவார்.


அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (13.10.2024) ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் வேலணையில்  நடைபெற்று,  பூதவுடல் தகனக்கிரியைக்காக சாட்டி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்.


தகவல்
குடும்பத்தினர்.
076 922 0139
4 ஆம் வட்டாரம்,
வேலணை.

இறுதி வணக்க நிகழ்வு
இறுதிக்கிரியைகள் 13-10-2024 அன்று 10:00 AM மணியளவில் சாட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
பிறப்பு

18 Jun 1957
விமலேந்திரன் இராஜேஸ்வரி( ராசு).

பிறந்த இடம் : கந்தர்மடம்
வாழ்ந்த இடம் : 4 ஆம் வட்டாரம் வேலணை
இறப்பு

05 Oct 2024
மரண அறிவித்தல்
3 மாதம் முன்

விமலேந்திரன் இராஜேஸ்வரி( ராசு).

கந்தர்மடத்தைப்  பிறப்பிடமாகவும் 4 ஆம் வட்டாரம் வேலணையை வாழ்விடமாகவும் தற்போது இந்தியா  சென்னையில் வசித்து  வந்தவருமான  திருமதி விமலேந்திரன் இராஜேஸ்வரி கடந்த  05.10.2024  சனிக்கிழமை   காலமானார்.


அன்னார் வேலணை 4 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த முத்துலிங்கம் விமலேந்திரன் (விமல் கூல்பார்- வங்களாவடிச் சந்தி) அவர்களின்  பாசமிகு மனைவியும், காலஞ்சென்றவர்களான பாலகிருஷ்ணன் - மனோன்மணி தம்பதியரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான முத்துலிங்கம் - பகவதி தம்பதியரின் அன்பு மருமகளும்,  சந்துரு ( B.H.M - U.K) ,  கௌதம்( B.E  India) , சௌபா (  M.E  Aerospace - Canada),  ராஷ்மி ( M.E Aeronautical - Canada) ஆகியோரின் ஆருயிர் அன்னையும், துஷா (B.S.E - U.K ), ஜெய்வாஹினி ( M.E - Canada),  பானுலதா (Aeronautical - Canada  ), மன்ஜித் ( Aeronautical - Canada) ஆகியோரின் பாசமிகு மாமியாரும், அகஸ்தியாவின் அன்பு அப்பம்மாவும், பரமேஸ்வரி, ராஜலட்சுமி, விஜயகுமாரி, பிரேமகுமாரி, ராஜ்குமார், காலஞ்சென்றவர்களான பாலச்சந்திரன், சுரேஷ்குமார் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,  பாலேந்திரன், குலேந்திரன்,  கணேஸ்வரி, காலஞ்;சென்றவர்களான நாகேஸ்வரி, புவனேஸ்வரி ஆகியோரின் அன்பு  மைத்துனியும்  ஆவார்.


அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (13.10.2024) ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் வேலணையில்  நடைபெற்று,  பூதவுடல் தகனக்கிரியைக்காக சாட்டி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்.


தகவல்
குடும்பத்தினர்.
076 922 0139
4 ஆம் வட்டாரம்,
வேலணை.

இறுதி வணக்க நிகழ்வு
இறுதிக்கிரியைகள் 13-10-2024 அன்று 10:00 AM மணியளவில் சாட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
302

துயர் பகிர்வுகள்

சண்முகம் காசிப்பிள்ளை
பிறப்பிடம்: காரைநகர் வளுப்போடை
வதிவிடம்: மட்டக்களப்பு
மறைவு: 04-02-2025
செல்வி சியாமளாதேவி சிவசுப்பிரமணியம்
பிறப்பிடம்: மூன்றாம் கட்டை, கல்வ...
வதிவிடம்: மூன்றாம் கட்டை, கல்வ...
மறைவு: 02-02-2025
நல்லதம்பி மயில்வாகனம்
பிறப்பிடம்: மீசாலை வடக்கு மீசாலை
வதிவிடம்: மீசாலை வடக்கு மீசாலை
மறைவு: 02-02-2025
முருகன் பாலசுப்பிரமணியம்
பிறப்பிடம்: வடமராட்சி கிழக்கு செ...
வதிவிடம்: வடமராட்சி கிழக்கு செ...
மறைவு: 02-02-2025
தம்பு கந்தையா இராஜேந்திர ராவ்
பிறப்பிடம்: கொக்குவில்
வதிவிடம்: செம்மணி வீதி, நல்லூர...
மறைவு: 01-02-2025
சுப்பிரமணியம் இரத்தினம்மா
பிறப்பிடம்: கோண்டாவில் கிழக்கு
வதிவிடம்: கோண்டாவில் கிழக்கு
மறைவு: 30-01-2025

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.