மகன் இறந்த துக்கத்தை தாங்காது தாய் எடுத்த முடிவு!!
மகன் இறந்த சோகத்தை தாங்க முடியாத தாய் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டார்.இந்தச் சம்பவம் முல்லைத்தீவு சிராட்டிகுளம் பகுதியில் நடந்துள்ளது.கடந்த முறை க.பொ.த சாதாரண தர பரீட்சையில் தோற்றிய மாணவனான யோகராசா துசியந்தன்…