
சைட்டம் தொடர்பில் தலைமை அமைச்சருடன் பேச்சு
சைட்டம் மருத்துவக் கல்லூரி தொடர்பாக தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்துக்கும் இடையே பேச்சு நடந்துள்ளது.நேற்று இரவு அலரி மாளிகையில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது என்று அரச வைத்திய அதிகாரிகள்…
ரயில் விபத்தில் மூவர் படுகாயம்
கொழும்பிலிருந்து பதுளை நோக்கிப் பயணித்த தபால் ரயில், இன்று அதிகாலை கொட்டகலை புகையிரத நிலையத்துக்கு அண்மையில் தண்டவாளத்தை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் மூவர், படுகாயமடைந்தனர்.இவ் விபத்தில் நான்கு புகையிரத பெட்டிகள் குடைசாய்ந்து பாரிய…
வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் மாணவர் விடுதி திறப்பு
வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் மாணவர் விடுதி திறப்பு விழா இன்று காலை பாடசாலையின் அதிபர் தலைமையில் நடைபெற்றதுபழைய மாணவர் சங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க ஓமந்தை அரசர்பதி ஸ்ரீ கண்ணகை அம்மன் பொற்கோயில் தர்மகரத்தா சாஸ்ரீ தேசமானிய…
வவுனியாவில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை
வவுனியாவில் இன்று நகரின் சந்தைப்பகுதியும் அதனை அண்டிய குளப்பகுதிகளில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை ஒன்று இடம்பெற்றது.வவுனியா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சோமரத்தின விஜயமுனி தலைமையில் பொலிசார், நகரசபை பொது சுகாதார பரிசோதகர்கள மற்றும் நகரசபை…
அரசியல் கைதிகளுடன் ஐ.நா. நிபுணர் சந்திப்பு
ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு அறிக்கையாளர் பென் எமர்சன், அநுராதபுரம் சிறைச்சாலைக்கு நேற்றுப் பயணம் மேற்கொண்டு அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளைச் சந்தித்தார் என்று தெரிவிக்கப்பட்டது.…
இளைஞன் கொலை;பொலிஸ் மீதான குற்றச்சாட்டு விசாரணை இடம்பெறுகிறது
பருத்தித்துறையில் மணல் கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இளைஞன் துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டமை தொடர்பில்,பொலிஸாருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளன.…
பொறிவெடியில் சிக்கி கண்ணிவெடி அகற்றும் பணியாளர் படுகாயம்
யாழ்ப்பாணம், முகமாலைப் பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த தொண்டு நிறுவனத்தின் பணியாளர் ஒருவர் பொறி வெடி வெடித்ததால் இரு கைகளிலும் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்…
பங்களாதேஸ் செல்கிறார் அரச தலைவர் மைத்திரி
மூன்று நாள் உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டு அரச அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று பங்களாதேஸ் செல்லவுள்ளார்.பங்களாதேஷ் தலைமை அமைச்சர் ஷேக் அஸீனாவின் அழைப்பின் பேரில் அரச தலைவர் அங்கு செல்கின்றார்.இந்தப் பயணத்தின்போது பங்களாதேஷ் தலைமை…
வடமராட்சிக் கடலேரி மூலம் குடாநாட்டுக்குக் குடிதண்ணீர்
யாழ்ப்பாணம் வடமராட்சி கடலேரி நீர் வளத்தை அபிவிருத்தி செய்வதன் மூலம் யாழ்ப்பாண மக்களுக்குக் குடிதண்ணீரை வழங்குவதற்கு அரசு தீர்மானித்துள்ளது.அரச தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை…
கொலையின் பின் 4 முறைப்பாடுகள்
பருத்தித்துறையில் இளைஞன் உயிரிழந்த சம்பவங்களின் பின்னரான செயற்பாடுகள் தொடர்பில் நெல்லியடிப் பொலிஸ் நிலையத்தில் 4 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர்.சம்பவத்தில் சந்தேக…
கூட்டமைப்பின் பதிவு முக்கியமல்ல ஒன்றுபட்டு இருப்பதே முக்கியம்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கியது யார்? என்பது தற்போது முக்கியமல்ல. ஒற்றுமையாகச் செற்பட வேண்டியதே எதிர்காலத்தின் தேவை. நாம் அனைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் ஊடாகவே அடையாளம் காட்டி வருகின்றோம்.…
பொலிஸார் வசமுள்ள பாடசாலைக் கிணற்றை மீட்டுத்தரக் கோரிக்கை
பாடசாலைக்குச் சொந்தமான கிணற்றை பொலிஸாரிடமிருந்து மீட்டுத் தருமாறு கொழும்பு மீள்குடியேற்ற அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட் டது. அதற்கு அமைச்சர், வேண்டுமானால் தற்காலிக குழாய் கிணறு அமைத்துத் தருகின்றேன் என்று…