கிளிநொச்சி-பரந்தன் ஏ9வீதியில் நேற்றிரவு(06) இடம்பெற்ற வாகன விபத்தில் 27வயதுடைய சௌந்தரநாயகம் புவலரசன் என்ற இளைஞன் உயிரிழந்துள்ளார்.
ஆடை தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றி சென்ற பேருந்து வீதியால் நடந்து சென்றவர் வீதியை திடீரென கடக்க முற்பட்ட போது குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டதுடன் விபத்து தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். விபத்தில் வவுனியா நெலும் குளத்தைச் சேர்ந்த இளைஞன் உயிரிழந்துள்ளார். (ச)
(ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.