(புதியவன் )
இந்தியாவின் அகமதாபாத்திலுள்ள சர்தார் வல்லபாய் படேல் பன்னாட்டு வானூர்தி நிலையத்தில் இலங்கையைச் சேர்ந்த நால்வரை குஜராத் தீவிரவாத தடுப்புப் பிரிவு கைது செய்துள்ளது.
ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் என்ற சந்தேகத்தில் நால்வரும் குஜராத் தீவிரவாத தடுப்புப் பிரிவால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அகமதாபாத் வானூர்தி நிலையத்துக்கு நால்வரும் ஏன் வந்தார்கள் என்பதற்கான துல்லியமான காரணம் இதுவரை தெளிவாக தெரியவில்லை. இதையடுத்து வானூர்தி நிலையம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.