இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக பணியாற்றிய இங்கிலாந்தின் கிறிஸ் சில்வர்வுட் அந்தப் பதவியில் இருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இந்த முடிவை தனது தனிப்படட காரணங்களுக்காகவே எடுத்துள்ளாரென சிறிலங்கா கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
இதேவேளை இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பு ஆலோசகராக பணியாற்றிய இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜெயவர்தனவும் பதவி விலகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.