தருமபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னைநீராவி பகுதியில் நேற்றிரவு சிறப்பு அதிரடிப்படையினர் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்தினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பல லட்ச ரூபாய் பெறுமதியான முதிரை பலகைகளுடன் சந்தேக நபர் ஒருவர் சிறப்பு அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்தியுள்ளதுடன் தடயப் பொருட்கள் நாளை நீதிமன்றில் ஒப்படைக்கவுள்ளதாகவும் வனஜீவராசிகள் திணைக்களத்தினர் தெரிவித்துள்ளனர்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.