மாவட்ட நீதிவான் ரி. சரவணராஜா நாட்டை விட்டு வெளியேற நிர்பந்திக்கப்பட்டமைக்கு எதிராகவும் நீதித்துறையின் சுயாதீனம் காக்கவும் தமிழ் தேசத்தின் இருப்பை காக்கவும் கோரி கிளிநொச்சி பழைய கச்சேரிக்கு முன்பாக இன்று திங்கட்கிழமை குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
போராட்டத்தில் கிளிநொச்சி நகர வர்த்தகர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.