இன்றையதினம் தருமபுர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்லாற்று பகுதியில் அனுமதி பத்திரத்திற்கு முரணான வகையில் மணல் ஏற்றுவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக வீதிச் சோதனையின் மூலம் இரண்டு டிப்பர் வாகனங்களும் ஓர் உழவு இயந்திரமும் மூன்று சந்தேக நபர்களும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டசந்தேக நபர்கள் மூவரும் விசாரணைகளின் பின்னர் பினையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.