ஆதவன்
முல்லைத்தீவு மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக சிறுகுளங்கள் மற்றும் நடுத்தரக் குளங்களின் நீர்மட்டம் அதிகரித்ததையடுத்து அந்தக் குளங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இதனால் விவசாயிகள் மற்றும் தாழ்வுநிலப் பகுதிக ளில் வசிப்பவர்களை அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. [எ]
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.