புதியவன்.
இந்திய துணை உயர்ஸ்தானிகர் மருத்துவர். சத்யஞ்சல் பாண்டே மற்றும் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான இடையிலான சந்திப்போன்று இடம்பெற்றுள்ளது.
இதில் வட கிழக்கில் குறிப்பாக கிழக்கில் இந்திய அரசினால் மேற்கொள்ளப்பட இருக்கும் அபிவிருத்தி மற்றும் வாழ்வாதார திட்டங்கள் பற்றி கலந்துரையாடப்பட்டதுடன் மயிலத்தமடு, மாதவனை பண்ணையாளர்களின் பிரச்சனை தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதில் தமிழரசுக் கட்சியின்நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், த. கலையரசன், முன்னாள் மாநகர முதல்வர் தி. சரவணபவன், மட்டக்களப்பு தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணி தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோர் கலந்துகொண்டனர். (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.