செல்வன்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துறைப்பற்று பிரதேச செயலகத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர்களுக்கான திறன் மேம்பாடு மற்றும் பணி உத்வேகம் தொடர்பான இரண்டு நாள் பயிற்சிநெறி கரைத்துறைப்பற்று பிரதேச செயலகத்தில் பெரண்டினா நிறுவனத்தின் ஏற்பாட்டில் நேற்று செவ்வாய்க்கிழமை(19) இடம்பெற்றது.
ஆரம்ப நிகழ்வில் கரைதுறைப்பற்று செயலக உதவி பிரதேச செயலர் மற்றும் உதவி திட்டமிடல் பணிப்பாளர் ச.கயேந்திரன் மற்றும் நிர்வாக உத்தியோகத்தர் மற்றும் பெரண்டினா அபிவிருத்தி சேவைகள் நிறுவனத்தின் சமுக அபிவிருத்தி ஒருங்கிணைப்பாளர் சோ.ஜெயச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இவ் பயிற்சியின் வளவாளராக உதவி தேர்தல்கள் ஆணையாளர் ஆர்.சி.அமல்ராஜினால் விரிவுரைகள் இடம்பெற்று வருகிறது. (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.