பொன்னையா தருமலிங்கம் (தருமு)

மரண அறிவித்தல்

பிறப்பு

05 May 1936
பொன்னையா தருமலிங்கம் (தருமு)

பிறந்த இடம் : உரும்பிராய் மேற்கைப்
வாழ்ந்த இடம் : உரும்பிராய் மேற்கைப்
இறப்பு

22 Jul 2024
மரண அறிவித்தல்
1 மாதம் முன்

பொன்னையா தருமலிங்கம் (தருமு)

பொன்னையா தருமலிங்கம் (தருமு)
(முன்னாள், வேலைகள் மேற்பார்வையாளர் - ஆற்றுப்பள்ளத்தாக்கு அபிவிருத்திசபை உடவளவை)
தோற்றம்
05.05.1936
மறைவு
22.07.2024
உரும்பிராய் மேற்கைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட பொன்னையா தருமலிங்கம் நேற்றுமுன்தினம் (22.07.2024) திங்கட்கிழமை இறையடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான பொன்னையா - பொன்னம்மா, தெய்வானைப் பிள்ளை (சீதைப்பிள்ளை) தம்பதியரின் சிரேஷ்ட புதல்வனும், கரம்பொனைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் - பூமணி தம்பதியரின் மருமகனும்,  ஜெயலட்சுமியின் அன்புக் கணவரும், சுதர்மன்  (சுவிஸ்), சசிகரன் (லண்டன்), கிசோக்குமார் (லண்டன்), கார்த்திகா (லண்டன்), பத்மராஜன் (764, சிற்றூர்தி உரிமையாளர்) ஆகியோரின் அன்புத் தந்தையும், நிர்மலா (சுவிஸ்), அன்பரசி (லண் டன்), தமயந்தி (லண்டன்), ஜெகதாஸ் (லண்டன்), தாட்சாயினி ஆகியோரின் பாசமிகு மாமனாரும், நிதுஷன் - நடஷா, சஜீவனா, கற்றீனா, ஜனிஷ், அக்ஷயன், அருஷ்கா, மதுமிலா, கர்மிசா, துசிந்தன், சஞ்சீவ், பிருந்தன், யருஷ், வலக்ஷன், நிவோஷன், தருக்ஷன் ஆகியோரின் அன்புப் பேரனும், காலஞ்சென்றவர்களான மீனாட்சி, மகேஸ்வரி, அமுதமலர், இராஜேஸ்வரி, அற்புதராசா மற்றும் துரைராசா, துதிமலர், விக்னேஸ்வரன், இந்திரதாஸ், காசிலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்றவர்களான சிவக்கொழுந்து, சரவணமுத்து, கந்தசாமி, வேலாயுதம் மற்றும் குமாரசாமி, இராஜமலர், நாகேஸ்வரி, ரஞ்சினி, சிவானந்தி, யோகமலர் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (25.07.2024) வியாழக்கிழமை நண்பகல் 12.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக் ;கிரியைக்காக வேம்பன் இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:
குடும்பத்தினர்.
5 ஆம் ஒழுங்கை,
பலாலி வீதி,
உரும்பிராய் மேற்கு, உரும்பிராய்.

இறுதி வணக்க நிகழ்வு
இறுதிக்கிரியைகள் 25-07-2024 அன்று 12:00 PM மணியளவில் 5 ஆம் ஒழுங்கை, பலாலி வீதி, உரும்பிராய் மேற்கு, உரும்பிராய். இல் அமைந்துள்ள வேம்பன் இந்து மயானத்திற்கு மயானத்தில் தகனம் செய்யப்படும்.
பிறப்பு

05 May 1936
பொன்னையா தருமலிங்கம் (தருமு)

பிறந்த இடம் : உரும்பிராய் மேற்கைப்
வாழ்ந்த இடம் : உரும்பிராய் மேற்கைப்
இறப்பு

22 Jul 2024
மரண அறிவித்தல்
1 மாதம் முன்

பொன்னையா தருமலிங்கம் (தருமு)

பொன்னையா தருமலிங்கம் (தருமு)
(முன்னாள், வேலைகள் மேற்பார்வையாளர் - ஆற்றுப்பள்ளத்தாக்கு அபிவிருத்திசபை உடவளவை)
தோற்றம்
05.05.1936
மறைவு
22.07.2024
உரும்பிராய் மேற்கைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட பொன்னையா தருமலிங்கம் நேற்றுமுன்தினம் (22.07.2024) திங்கட்கிழமை இறையடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான பொன்னையா - பொன்னம்மா, தெய்வானைப் பிள்ளை (சீதைப்பிள்ளை) தம்பதியரின் சிரேஷ்ட புதல்வனும், கரம்பொனைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் - பூமணி தம்பதியரின் மருமகனும்,  ஜெயலட்சுமியின் அன்புக் கணவரும், சுதர்மன்  (சுவிஸ்), சசிகரன் (லண்டன்), கிசோக்குமார் (லண்டன்), கார்த்திகா (லண்டன்), பத்மராஜன் (764, சிற்றூர்தி உரிமையாளர்) ஆகியோரின் அன்புத் தந்தையும், நிர்மலா (சுவிஸ்), அன்பரசி (லண் டன்), தமயந்தி (லண்டன்), ஜெகதாஸ் (லண்டன்), தாட்சாயினி ஆகியோரின் பாசமிகு மாமனாரும், நிதுஷன் - நடஷா, சஜீவனா, கற்றீனா, ஜனிஷ், அக்ஷயன், அருஷ்கா, மதுமிலா, கர்மிசா, துசிந்தன், சஞ்சீவ், பிருந்தன், யருஷ், வலக்ஷன், நிவோஷன், தருக்ஷன் ஆகியோரின் அன்புப் பேரனும், காலஞ்சென்றவர்களான மீனாட்சி, மகேஸ்வரி, அமுதமலர், இராஜேஸ்வரி, அற்புதராசா மற்றும் துரைராசா, துதிமலர், விக்னேஸ்வரன், இந்திரதாஸ், காசிலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்றவர்களான சிவக்கொழுந்து, சரவணமுத்து, கந்தசாமி, வேலாயுதம் மற்றும் குமாரசாமி, இராஜமலர், நாகேஸ்வரி, ரஞ்சினி, சிவானந்தி, யோகமலர் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (25.07.2024) வியாழக்கிழமை நண்பகல் 12.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக் ;கிரியைக்காக வேம்பன் இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:
குடும்பத்தினர்.
5 ஆம் ஒழுங்கை,
பலாலி வீதி,
உரும்பிராய் மேற்கு, உரும்பிராய்.

இறுதி வணக்க நிகழ்வு
இறுதிக்கிரியைகள் 25-07-2024 அன்று 12:00 PM மணியளவில் 5 ஆம் ஒழுங்கை, பலாலி வீதி, உரும்பிராய் மேற்கு, உரும்பிராய். இல் அமைந்துள்ள வேம்பன் இந்து மயானத்திற்கு மயானத்தில் தகனம் செய்யப்படும்.
710

துயர் பகிர்வுகள்

அமரர் திருமதி சார்மதிதேவி சொர்ணலிங்கம்
பிறப்பிடம்: அல்லைப்பிட்டி 02, யா...
வதிவிடம்: அல்லைப்பிட்டி 02, யா...
மறைவு: 07-09-2021
செல்லப்பா தங்கராஜா
பிறப்பிடம்: யாழ் காழ்வாய் மாவிட்...
வதிவிடம்: கைதடி கிழக்கு, கைதடி...
மறைவு: 03-09-2024
பரமேஸ்வரன் ருக் ஷாந்
பிறப்பிடம்: வேலணை
வதிவிடம்: வட்டுக்கோட்டை (மூளாய...
மறைவு: 02-09-2024
வேலாத்தை சின்னையா
பிறப்பிடம்: அச்சுவேலி வளலாய் சல...
வதிவிடம்: அச்சுவேலி வளலாய் சல...
மறைவு: 27-07-2024
திருமதி சிவபாதசுந்தரம் நாகேஸ்வரி
பிறப்பிடம்: இமையாணன் வடக்கு உடுப...
வதிவிடம்: இமையாணன் வடக்கு உடுப...
மறைவு: 02-07-2024

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.