மாதவன்.
வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான மஹா குடமுழுக்குப் பெருவிழா இன்று திங்கட்கிழமை(25) பக்திபூர்வமாக இடம்பெற்றது.
கடந்த 20ஆம்திகதி கர்மாரம்பம் விநாயக பூஜையுடன் ஆரம்பமாகிய நிலையில் இன்று நான்கு கோபுரத்துக்குகான கலச குடமுழுக்கு கிரியைகள் இடம்பெற்று காலை 05.10 மணியளவில் சகல நான்கு பக்ககோபுர கலச குடமுழுக்கு இனிதே இடம்பெற்றது.
பின் பாரிவார மூல மூர்த்திகளுக்கான குடமுழுக்கு காலை 07.மணிக்கு இடம்பெற்றதுடன் 08.40 முதல் 09.30 மணியில் சுபவேளையில் குடமுழுக்கு சிறப்பாக இடம்பெற்றது.
நாட்டின் பல பாகங்களிலிருந்து வருகை தந்து பக்தர்கள் கலந்துகொண்டனர். குடமுழுக்கினை தொடர்ந்து எதிர்வரும் 48 நாள் மண்டலாபிஷேக உற்சவம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடதக்கது. (ச)
j6qwoy
feq9is
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.