முறையான பயிற்சிகளை நிறைவு செய்யாதவர்கள் எதிர்காலத்தில் முன்பள்ளி ஆசிரியர்களாக அனுமதிக்க முடியாது என கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார்.கடுவலை பாடசாலையில் நிகழ்வொன்றில் கலந்து உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
தற்போது நாடு முழுவதும் 19 ஆயிரம் முன்பள்ளிகள் உள்ளதுடன், அதில் 40 ஆயிரம் ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்.சகல முன்பள்ளி ஆசிரியர்களுக்கும் முறையான டிப்ளோமா பயிற்சியும் வழங்கப்படும்.எதிர்காலத்தில் முறையான சான்றிதழ்களின் அடிப்படையில் மாத்திரமே முன்பள்ளிகளை ஆரம்பிக்க அனுமதிக்கப்படுவார்கள் என குறிப்பிட்டுள்ளார் என அமைச்சர் மேலும் குறிபிட்டுள்ளார்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.