01.மிருக பலத்தால் ஒருபோதும் உயர்வு பெற முடியாது .ஆன்மீக பலத்தால் மட்டுமே நாம் எழுர்ச்சி பெற முடியும்
02.மேலைநாட்டு விஞ்ஜானத்தையும் நம் நாட்டு வேதாந்தத்தையும் இணையுங்கள்.இவை இரண்டுமே வாழ்வின் அடிப்படை இலட்சியங்கள் ஆகும்.
03.யார் ஒருவர் எதை பெறுவதற்கு தகுதி உடையவராக இருக்கிறாரோ அதை அவர் பெறாவிட்டால் தடுத்து நிறுத்துவதற்கு இந்தபிரபஞ்சத்தில் உள்ள எந்த சக்தியாலும் முடியாது .
04.துன்பம் விளைவதற்கு அறியாமையை தவிர வேறு எதுவுமே காரணமில்லை
05.இந்த உண்மையை பட்டப்பகல் வெளிச்சத்தை போல என்னால் தெளிவாககூறமுடியும் .
06.ஆயிரம் முறை தோல்வியுற்றாலும் இலட்சிய நோக்கிலிருந்து பின்வாங்காதீர்கள் .
07.போராட்டங்களையும் தவறுகளையும் பொருட்படுத்தாதிர்கள்.இலட்சியப்பாதையில் வீறுநடைபோடுங்கள்.
08.அறிவு வளர்ச்சிக்கு ஒரே ஒரு வழிமுறை தான் இருக்கிறது .நம்முடைய மனதை ஒரு முகப்படுத்துவதே அந்த வழி .
09.எதையும் வெறும் பரபரப்புடன் மட்டும் அணுகுவது கூடாது .
10.தூய்மை, பொறுமை, விடாமுயற்சி ,என்ற இம் மூன்றினையும் பின்பற்றினால் வெற்றி சிகரத்தை எட்டி பிடிக்கலாம் .
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.