நான்கு துறைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி விசேட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த விசேட வர்த்தமானி ஜனாதிபதி செயலாளர் ஈ.எம். எஸ். பி. ஏக்கநாயகவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.
விசேட வர்த்தமானி - நான்கு துறைகள்
அதன்படி மின்சார வழங்கல், பெற்றோலிய உற்பத்தி மற்றும் எரிபொருள் வழங்கல் - விநியோகம், தபால் சேவை, சுகாதார சேவை என்பன அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்ப்பட்டுள்ளது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.